Menu Close

ஆகார் தேவனுக்குப் பெயர் சூட்டிய விதம்

காலங்கள் தாண்டியும் தனக்கு பிள்ளை கிடைக்காததால், சாராள் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். அவள் கர்ப்பவதியாகி நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். அதனால் சாராய்…

கர்த்தர் ஈசாக்கின் விவாகத்தை நடத்திய விதம்

ஆபிரகாமின் ஆணைப்படி ஆபிரகாமின் வேலைக்காரனான எலியேசர் ஈசாக்குக்குப் பெண் கொள்ளும்படி புறப்பட்டான். எலியேசர் மெசொபோத்தாமியாவில் கர்த்தரிடம் பொருத்தனை பண்ணினான். அப்பொழுது ரெபாக்காள் துரவண்டையில்…

மோவாபியர், அம்மோனியர் தோன்றிய விதம்

லோத்து தன் இரண்டு குமாரத்திகளுடன் கெபியில் குடியிருந்தான். லோத்தின் குமாரத்திகள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவனோடே சேர்ந்தார்கள். மூத்தவள் மோவாபைப் பெற்றாள்.…

ரெபாக்காளை அவளுடைய சகோதரர்கள் ஆசீர்வதித்தது

ஆதி 24:60 “ ரெபாக்காளின் சகோதரர் அவளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச்…

ஆபிரகாமும் லோத்தும் பிரியக் காரணம்

ஆபிரகாமுக்கும் லோத்துக்கும் மிகுதியான ஐசுவரியமும் வேலையாட்களும் இருந்தபடியால் அவர்களால் கூடி வாழ முடியாததாயிருந்தது. இருவருடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆதலால் ஆபிரகாம்…

கர்த்தர் சோதோம்கொமாரா ஜனங்களை குருட்டாட்டம் பிடிக்க வைத்த விதம்

சோதோம்கொமாராவை அழிக்க வந்த இரண்டு தூதர்களை அங்குள்ள மக்கள் கொல்ல வந்தனர். லோத்து ஜனங்களை நோக்கி அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று…

லோத்து சிறைபிடிக்கப் பட்டதும், ஆபிரகாம் விடுவித்ததும்

சோதோமின் ராஜாவும், அவனைச் சார்ந்தவர்களும் கெதர்லாகோமேருக்கு எதிராய் கலகம் செய்தபோது அவர்கள் வந்து சோதோமையும், மற்ற நாடுகளையும் அழித்து லோத்தையும், ஜனங்களையும் சிறைபிடித்துப்…

ஆபிரகாம் வெகுமதிகளை வாங்க மறுத்தது

சோதோம் ராஜா வெற்றியுடன் திரும்பி வந்த ஆபிரகாமை நோக்கி “ஜனங்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக் கொள்ளும் என்றான்.” அதற்கு ஆபிரகாம்…

ஆபிரகாம் சோதோமுக்காக பரிந்து பேசியது

கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவை ஆபிரகாமுக்கு அறிவித்தார். ஆபிரகாம் கர்த்தரை நோக்கி “துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?” என்றான். பின்னும் ஆபிரகாம், நான் கர்த்தரோடு…