Menu Close

ஆகாரின் கண்ணீரைக் கண்ட தேவன்

ஈசாக்கும். இஸ்மவேலும் வாக்குவாதம் பண்ணினார்கள். சாராள் ஈசாக்கினிமித்தம் ஆகாரையும், இஸ்மவேலையும் துரத்திவிட வேண்டும் என்று ஆபிரகாமிடம் சொன்னாள். ஆபிரகாம் ஒரு துருத்தி தண்ணீரையும்,…

ஆபிரகாமைக் கர்த்தர் சோதித்த விதம்

கர்த்தர் ஆபிரகாமைச் சோதிப்பதற்காக ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று பலிசெலுத்தச் சொன்னார். அப்படியே ஆபிரகாம் கீழ்படிந்து பலிசெலுத்தச் சென்றான். ஈசாக்கை பலிசெலுத்த…

இஸ்லாமிய, யூத, கிறிஸ்தவ மதத்தில் ஆபிரகாமின் பெயர்

இஸ்லாமியர்கள் ஆபிரகாமை “இஸ்லாமியரின் தந்தை” என்கின்றனர் யூதர்கள் ஆபிரகாமை “இஸ்ரவேலின் தகப்பன்” என்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை “விசுவாசிகளின் தகப்பன்” என்கின்றனர்.

லோத்தின் மனைவியும், அவளது அழிவும்

• நீதிமானாகிய லோத்திற்கு மனைவியாக இருந்து தேவ தூதர்களுக்குப் பணிவிடை செய்தவள் –- ஆதி 19:1 – 3 • துன்மார்க்கமான சோதோமின்…

ஆபிரகாமின் சந்ததிக்காக தேவன் கொடுத்த வாக்குத்தத்தம்

ஆதி 15:5 “கர்த்தர் ஆபிரகாமை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று…

ஆபிராம், சாராயின் பெயர் மாற்றம்

ஆபிராமின் 99 வது வயதில் தேவன் அவனுக்குத் தரிசனமாகி அவனோடு உடன்படிக்கையைப் புதுப்பித்தார். நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று சொல்லி அவன்…

நோவாவின் மகனான சேமின் மக்களும் அவர்களுடைய ஜாதிகளும், தேசங்களும்

சேமின் மக்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். இவர்களிடமிருந்து தோன்றிய ஜாதிகள்: பெர்சியர்கள், அசீரியர்கள், கல்தேயர்களும் எபிரேயர்களும், லிதியானியர், சீரியர்கள். இவர்கள்…

ஆபிரகாமுடன் கர்த்தர் செய்த விருத்தசேதன உடன்படிக்கை

• ஆதி 17:10-–13 “என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.” • “உங்கள் நுனித்தோலின் மாமிசத்தை விருத்தசேதனம்…