1. மோசேக்கு பகலில் எரிகிற முட்செடியின் நடுவில் அக்கினிஜீவாலையில் கர்த்தர் தரிசனமானார் –- அப் 7:30, யாத் 3:2. பவுலுக்கு மத்தியான வேளையில்…
1. ஏதேன் தோட்டத்தில்: ஆதி 3:1-24, 4:1-15, 2:21-24 ஆதாமின் விலா எலும்பை எடுத்து, மனுஷியாக சிருஷ்டித்து ஆதாமிடத்தில் கொண்டு வந்தார். ஆதாம்…
1. கர்த்தர் ஆபிரகாமிடம் விருத்தசேதனம் செய்யக் கட்டளையிட்டார் – ஆதி 21:4 இன்று நாம் இருதயத்திலும், செவியிலும் விருத்தசேதனம் செய்தால் போதுமானது. இருதயத்தில்…
1. செங்கடல் கரையில் பார்வோனுக்குப் பயந்து முறுமுறுத்தார்கள் – யாத் 14:9 – 12 2. மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் முறுமுறுத்தனர்…
1. நாம் வாசிக்கும், கேட்கும் தேவனுடைய வார்த்தையின் மூலம் பேசுகிறார். 2. தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் மூலம் பேசுகிறார். 3. ஜெபத்தின் மூலம், ஜெப…
1. தேவன் தன்னுடைய அன்பை மற்றவர்களுக்கு வெளிபடுத்த பேசுகிறார். 2. தேவன் மனிதர்களிடம் ஐக்கியம் கொள்வதற்கு பேசுகிறார். 3. ஜனங்கள் ஆசீர்வதிக்கப் பேசுகிறார்.…
1. ஆதாமுடனும், ஏவாளுடனும் அவர்களுடைய பாவத்தைக் குறித்துப் பேசினார் – ஆதி 3:8-13 2. நோவாவுடன் இரட்சிப்புக்காக பேழையை ஆயத்தம் பண்ணக் கூறினார்…
1. யோசேப்பின் சகோதரர்கள்: ஆதி 42:21 “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய…
1. இஸ்ரவேல் ஜனங்கள் இறைச்சிக்காக முறுமுறுத்து வாதையால் செத்தார்கள் – எண் 11:30 – 35 2. மிரியாம் மோசேக்கு விரோதமாக பேசி…
1. கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கக் கூடாது – லேவி 24:16 2. பொய்யாணையிட்டு கர்த்தரின் நாமத்தைப் பரிசுத்த குலைச்சலாக்கக் கூடாது – லேவி…