Menu Close

யோசுவாவிடம் கர்த்தருடைய தூதன் வந்த விதமும், அதன் காரணமும்

யோசுவாவிடம் கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்துடன் சேனையின் அதிபதியாய் வந்தார். அதற்குக் காரணம் யோர்தானைப் பின்னிடச் செய்ததால் யோசுவா பெருமிதம் அடைந்திருப்பதை கர்த்தர்…

யோசுவா எரிகோவைத் தகர்த்த விதம்

யோசுவா கர்த்தருடைய கட்டளையின்படி தொனிக்கும் ஏழு எக்காளங்களையும், ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டு, ஆர்ப்பரியாமலும், சத்தங் காட்டாமலும் போகக்…

ஆகான் இச்சித்து எடுத்ததும், அதற்கு யோசுவா கொடுத்த தண்டனை

ஆகான் கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளி சேக்கலையையும், 50 சேக்கல் நிறையான ஒரு பொன் பாளத்தையும் கண்டு இச்சித்தான்…

யோசுவா ஆயி பட்டணத்தில் வெற்றி பெற்ற விதம்

கர்த்தர் யோசுவா ஆகானுக்குத் தண்டனை கொடுத்த பின் ஆயி பட்டணத்துக்குப் போகச் சொன்னார். பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வைக்கச் சொன்னார். ஆயியின் ராஜா…

தேவனது சில முக்கிய உரையாடல்கள்

1. ஆதாமுடனும், ஏவாளுடனும் அவர்களுடைய பாவத்தைக் குறித்துப் பேசினார் – ஆதி 3:8-13 2. நோவாவுடன் இரட்சிப்புக்காக பேழையை ஆயத்தம் பண்ணக் கூறினார்…

வேதத்தில் குற்றஉணர்வினால் பாதிக்கப்பட்டவர்கள்

1. யோசேப்பின் சகோதரர்கள்: ஆதி 42:21 “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய…

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் செய்த தவறுகளும், பெற்ற தண்டனையும் எண்ணாகமத்தில்

1. இஸ்ரவேல் ஜனங்கள் இறைச்சிக்காக முறுமுறுத்து வாதையால் செத்தார்கள் – எண் 11:30 – 35 2. மிரியாம் மோசேக்கு விரோதமாக பேசி…

மோசேயின் ஆகமங்களில் நிந்தனை தொடர்பான கட்டளைகள்

1. கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கக் கூடாது – லேவி 24:16 2. பொய்யாணையிட்டு கர்த்தரின் நாமத்தைப் பரிசுத்த குலைச்சலாக்கக் கூடாது – லேவி…

வேதத்தில் தனித்திருந்தவர்கள்

1. தாவீது: தாவீது தனித்து குருவியைப்போல் இருக்கிறேன் என அங்கலாய்க்கிறார். 2. யாக்கோபு: ஏசாவின் மேலுள்ள பயத்தினால் யாக்கோபு தன் பெற்றோரை விட்டுப்…