Menu Close

இஸ்ரவேலின் நியாயாதிபதிகள்

1. ஒத்னியேல்: இவர் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் நாற்பது வருடங்கள். ஆற்றல் மிக்க கானான் நகரமொன்றைக் கைப்பற்றினார் –…

யோசுவாவின் பண்பு நலன்கள்

1. விசுவாசமிக்கவர்: தேசத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்களில் யோசுவாவும், காலேபும் தான் நல்ல தேசம் என்றனர் – எண் 14:6-8 2. ஆவிக்குரிய…

கர்த்தர் இஸ்ரவேலரை ஒப்புக்கொடுத்த நபர்கள்

1. இஸ்ரவேலர் கானானியரோடும், புறஜாதியரோடும் குடியிருந்து அவர்களோடு சம்பந்தங் கலந்து அவர்கள் தேவர்களைச் சேவித்தபடியால் மெசப்பொத்தாமியா ராஜாவாகிய கூஷான்ரிஷதாயீன் கையில் ஒப்புக் கொடுத்தார்…

தேவன் யோசுவாவுக்குக் கொடுத்த கட்டளை

• யோசு 1:5 – 9 “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும்…

போகீமும் தேவ வெளிப்படுத்தலும்

வாக்குத்தத்த நாடாகிய கானானில் குடியேறிய இஸ்ரவேலர் கர்த்தரின் உடன்படிக்கைகளை மீறி பாவ வழிகளில் முன்னேறியதால் கர்த்தரின் தூதன் வந்து அவர்களது பாவத்தையும், கீழ்ப்படியாமையையும்…

மோசேயும் பவுலும்

1. மோசேக்கு பகலில் எரிகிற முட்செடியின் நடுவில் அக்கினிஜீவாலையில் கர்த்தர் தரிசனமானார் –- அப் 7:30, யாத் 3:2. பவுலுக்கு மத்தியான வேளையில்…

தேவன் பூமியில் இறங்கி வந்த சந்தர்ப்பங்கள்

1. ஏதேன் தோட்டத்தில்: ஆதி 3:1-24, 4:1-15, 2:21-24 ஆதாமின் விலா எலும்பை எடுத்து, மனுஷியாக சிருஷ்டித்து ஆதாமிடத்தில் கொண்டு வந்தார். ஆதாம்…

கர்த்தர் கொடுத்த கட்டளையும் அது நமக்கு உணர்த்துவதும்

1. கர்த்தர் ஆபிரகாமிடம் விருத்தசேதனம் செய்யக் கட்டளையிட்டார் – ஆதி 21:4 இன்று நாம் இருதயத்திலும், செவியிலும் விருத்தசேதனம் செய்தால் போதுமானது. இருதயத்தில்…

இஸ்ரவேலர் முறுமுறுத்த சந்தர்ப்பங்கள்

1. செங்கடல் கரையில் பார்வோனுக்குப் பயந்து முறுமுறுத்தார்கள் – யாத் 14:9 – 12 2. மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் முறுமுறுத்தனர்…

தேவன் மனிதர்களிடம் பேசுகிற விதம்

1. நாம் வாசிக்கும், கேட்கும் தேவனுடைய வார்த்தையின் மூலம் பேசுகிறார். 2. தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் மூலம் பேசுகிறார். 3. ஜெபத்தின் மூலம், ஜெப…