Menu Close

தோல்வியில் பிறரை குறை கூறினவர்கள்

• யோசுவா தேவனைக் குறை கூறினார்: யோசு 7:7 “யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுத்த தற்காகவா…

“கர்த்தரால் இந்த காரியம் வந்தது” என்று கூறியவர்களும், கூறிய சந்தர்ப்பங்களும்

1. ஆபிரகாம் எலேயாசரிடம் தன் மகன் ஈசாக்குக்கு பெண் கொள்ள லாபானிடம் அனுப்பி பெண் கேட்கச் சொன்னான். ஆதியாகமம் 24:50 “அப்பொழுது லாபானும்…

உபாகமத்தில் கூறப்பட்டுள்ள “எச்சரிக்கையாயிருங்கள்”

அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப் பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு – உபா 6:12 கர்த்தருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும்…

இஸ்ரவேலின் நியாயாதிபதிகள்

1. ஒத்னியேல்: இவர் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் நாற்பது வருடங்கள். ஆற்றல் மிக்க கானான் நகரமொன்றைக் கைப்பற்றினார் –…

தேவன் பிரித்த நபர்கள்

1. ஆபிரகாமிலிருந்து லோத்தைப் பிரித்தார் – ஆதி 13:14 2. ஈசாக்கிலிருந்து இஸ்மவேலைப் பிரித்தார் – ஆதி 21:9 – 14 3.…

மோசேயிடமிருந்து நம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

1. மோசே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவன் – யாத் 3:2, 7-10, உபா 7:6 அதேபோல் நாமும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 2. மோசே…

மோசேயும் பவுலும்

1. மோசேக்கு பகலில் எரிகிற முட்செடியின் நடுவில் அக்கினிஜீவாலையில் கர்த்தர் தரிசனமானார் –- அப் 7:30, யாத் 3:2. பவுலுக்கு மத்தியான வேளையில்…

தேவன் பூமியில் இறங்கி வந்த சந்தர்ப்பங்கள்

1. ஏதேன் தோட்டத்தில்: ஆதி 3:1-24, 4:1-15, 2:21-24 ஆதாமின் விலா எலும்பை எடுத்து, மனுஷியாக சிருஷ்டித்து ஆதாமிடத்தில் கொண்டு வந்தார். ஆதாம்…

கர்த்தர் கொடுத்த கட்டளையும் அது நமக்கு உணர்த்துவதும்

1. கர்த்தர் ஆபிரகாமிடம் விருத்தசேதனம் செய்யக் கட்டளையிட்டார் – ஆதி 21:4 இன்று நாம் இருதயத்திலும், செவியிலும் விருத்தசேதனம் செய்தால் போதுமானது. இருதயத்தில்…