1. ஆதாம், ஏவாள் – ஆதி 1:22, 28, 5:2 2. நோவாவும் குமாரர்களும் – ஆதி 9:1 3. ஆபிரகாம் –…
அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப் பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு – உபா 6:12 கர்த்தருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும்…
1. ஒத்னியேல்: இவர் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் நாற்பது வருடங்கள். ஆற்றல் மிக்க கானான் நகரமொன்றைக் கைப்பற்றினார் –…
1. விசுவாசமிக்கவர்: தேசத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்களில் யோசுவாவும், காலேபும் தான் நல்ல தேசம் என்றனர் – எண் 14:6-8 2. ஆவிக்குரிய…
1. இஸ்ரவேலர் கானானியரோடும், புறஜாதியரோடும் குடியிருந்து அவர்களோடு சம்பந்தங் கலந்து அவர்கள் தேவர்களைச் சேவித்தபடியால் மெசப்பொத்தாமியா ராஜாவாகிய கூஷான்ரிஷதாயீன் கையில் ஒப்புக் கொடுத்தார்…
1. மோசே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவன் – யாத் 3:2, 7-10, உபா 7:6 அதேபோல் நாமும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 2. மோசே…
1. மோசேக்கு பகலில் எரிகிற முட்செடியின் நடுவில் அக்கினிஜீவாலையில் கர்த்தர் தரிசனமானார் –- அப் 7:30, யாத் 3:2. பவுலுக்கு மத்தியான வேளையில்…
1. ஏதேன் தோட்டத்தில்: ஆதி 3:1-24, 4:1-15, 2:21-24 ஆதாமின் விலா எலும்பை எடுத்து, மனுஷியாக சிருஷ்டித்து ஆதாமிடத்தில் கொண்டு வந்தார். ஆதாம்…
1. கர்த்தர் ஆபிரகாமிடம் விருத்தசேதனம் செய்யக் கட்டளையிட்டார் – ஆதி 21:4 இன்று நாம் இருதயத்திலும், செவியிலும் விருத்தசேதனம் செய்தால் போதுமானது. இருதயத்தில்…
1. செங்கடல் கரையில் பார்வோனுக்குப் பயந்து முறுமுறுத்தார்கள் – யாத் 14:9 – 12 2. மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் முறுமுறுத்தனர்…