Menu Close

ஆகான் இச்சித்து எடுத்ததும், அதற்கு யோசுவா கொடுத்த தண்டனை

ஆகான் கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளி சேக்கலையையும், 50 சேக்கல் நிறையான ஒரு பொன் பாளத்தையும் கண்டு இச்சித்தான்…

யோசுவா ஆயி பட்டணத்தில் வெற்றி பெற்ற விதம்

கர்த்தர் யோசுவா ஆகானுக்குத் தண்டனை கொடுத்த பின் ஆயி பட்டணத்துக்குப் போகச் சொன்னார். பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வைக்கச் சொன்னார். ஆயியின் ராஜா…

யோசுவாவும், கிபியோனியரும்

யோசுவாவின் வெற்றிகளைக் கண்ட கிபியோனியர் தந்திரமாய் யோசுவாவோடு உடன்படிக்கை பண்ணிக் கொள்ளத் திட்டமிட்டார்கள். அவர்கள் யோசுவாவிடம் தூர தேசத்தாரைப்போல நடித்து தந்திரமாய்ப் பேசினார்கள்.…

5 எமோரிய ராஜாக்களை யோசுவா வென்றதும், சூரியனையும், சந்திரனையும் நிற்க வைத்ததும்

யோசுவாவின் வெற்றிகளையும், கிபியோனியர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணினதையும் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டு பயந்தான். அவன் எபிரோன், யார்முத், லாக்கீஸ், எக்லோன் தேசங்களின்…

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் செய்த தவறுகளும், பெற்ற தண்டனையும் எண்ணாகமத்தில்

1. இஸ்ரவேல் ஜனங்கள் இறைச்சிக்காக முறுமுறுத்து வாதையால் செத்தார்கள் – எண் 11:30 – 35 2. மிரியாம் மோசேக்கு விரோதமாக பேசி…

மோசேயின் ஆகமங்களில் நிந்தனை தொடர்பான கட்டளைகள்

1. கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கக் கூடாது – லேவி 24:16 2. பொய்யாணையிட்டு கர்த்தரின் நாமத்தைப் பரிசுத்த குலைச்சலாக்கக் கூடாது – லேவி…

வேதத்தில் தனித்திருந்தவர்கள்

1. தாவீது: தாவீது தனித்து குருவியைப்போல் இருக்கிறேன் என அங்கலாய்க்கிறார். 2. யாக்கோபு: ஏசாவின் மேலுள்ள பயத்தினால் யாக்கோபு தன் பெற்றோரை விட்டுப்…

இருதயம் மேட்டிமையடையும் நேரங்கள்

1. தன்னுடைய பொருட்களினால் திருப்தியடையும்போழுது மனமேட்டிமையடைகிறது – ஓசி 13:6 2. புசித்துத் திருப்தியடையும் பொழுது மனமேட்டிமையடைகிறது – உபா 8:12 –…

கர்த்தர் கொடுத்த அடையாளங்கள்

1. கர்த்தர் நோவாவுடன் உடன்படிக்கை பண்ணி வானவில்லை அடையாளமாகக் கொடுத்தார் – ஆதி 9:12, 13 2. கர்த்தர் எகிப்தியருக்கு வாதைகளைக் கொடுக்கும்போது…