Menu Close

சிலை வழிபாடு பற்றி தேவகட்டளை

1. சிலைவழிபாடு தேவனுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. அவைகளை உண்டாக்கவும், வணங்கவும் கூடாதென்று தேவன் கட்டளையிட்டுள்ளார் – யாத் 20:4, 5 உபா 5:8,…

சிலைவழிபாட்டுக்கு ஒப்பிடப்பட்டுள்ளவை

முரட்டாட்டம் பண்ணுதலும், பொருளாசையும் விக்கிரக ஆராதனைக்குச் சமமாகும். 1சாமு 15:23, எபே 5:5 கொலோ 3:5 பொருளின் மேல் ஆசை வைப்பது பாவமாகும்.…

ஞானதிருஷ்டிக்காரனின் வல்லமை

ஞானதிருஷ்டிக்காரன் தேவஞானத்தால் வெளிப்பாடுகளைக் கூறுபவன். தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு தனித்திறமையிலிருந்து ஆவிக்குரிய காரியங்களைக் கண்டறியும் திறனுடையவன். பின்னால் நடக்கப்போகும் காரியங்களை முன்னறியும் திறனுள்ள…

சிலைகளைச் செய்ய வேண்டுவது

1. சிலைகளையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழிக்க வேண்டும். விக்கிரகமேடைகளையெல்லாம் நிர்மூலமாக்க வேண்டும் – எண் 33:52 2. அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள்…

ஞானதிருஷ்டியடைந்தவர்களும், அவர்கள் செய்தவைகளும்

1. பேதுரு ஞானதிருஷ்டியடைந்தான்: இத்தாலியா பட்டாளம் என்னும் பட்டாளத்தில், செசரியா பட்டணத்தில் கொர்நெலியு என்பவன் நூற்றுக்கதிபதியாய் இருந்தான். அவனுடைய தானதர்மங்கள் தேவசந்நிதியில் எட்டியதால்…

கர்த்தர் ஆதாம், ஏவாளுடன் பண்ணிய உடன்படிக்கை

• ஆதி 1:28 – 30 “தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும்…

ஆவிக்குரிய மரணம்

மனிதனின் பாவத்தால் அவன் தேவனிடமிருந்து பிரிக்கப்படுதலைக் குறிக்கின்றது – ஏசா 59:2, எசே 18:20 இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் பாவத்திலிருப்பவர்கள் ஆவிக்குரிய…

கர்த்தர் நோவாவுடன் பண்ணிய உடன்படிக்கை

• ஆதி 9:11 – 13 “இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப் படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை என்றும், உங்களோடே…