Menu Close

ஞானதிருஷ்டியடைந்தவர்களும், அவர்கள் செய்தவைகளும்

1. பேதுரு ஞானதிருஷ்டியடைந்தான்: இத்தாலியா பட்டாளம் என்னும் பட்டாளத்தில், செசரியா பட்டணத்தில் கொர்நெலியு என்பவன் நூற்றுக்கதிபதியாய் இருந்தான். அவனுடைய தானதர்மங்கள் தேவசந்நிதியில் எட்டியதால்…

கர்த்தர் ஆதாம், ஏவாளுடன் பண்ணிய உடன்படிக்கை

• ஆதி 1:28 – 30 “தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும்…

ஆவிக்குரிய மரணம்

மனிதனின் பாவத்தால் அவன் தேவனிடமிருந்து பிரிக்கப்படுதலைக் குறிக்கின்றது – ஏசா 59:2, எசே 18:20 இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் பாவத்திலிருப்பவர்கள் ஆவிக்குரிய…

கர்த்தர் நோவாவுடன் பண்ணிய உடன்படிக்கை

• ஆதி 9:11 – 13 “இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப் படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை என்றும், உங்களோடே…

கர்த்தர் ஆபிரகாமுடன் பண்ணிய உடன்படிக்கை

• ஆதி 15 :18 – 21 “அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவங்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்,…

இரண்டாம் மரணம்

ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் இறுதியாகத் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலாகிய நரகத்தில் பங்கடைவதை இரண்டாம் மரணம் என வேதம்…

எதிரிகளிடமிருந்து தேவமீட்பு

1. கர்த்தர் எருபாகாலையும் பேதானையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கு நீக்கலாக்கினார் –…

தேவனுடைய சத்துருக்களுக்கான தண்டனை

1. தேவன் தமது வலதுகரத்தினால் பகைஞனை நொறுக்கிவிடுவார் – யாத் 15:6 2. கர்த்தர் தன் சத்துருக்களினிடத்தில் பழிவாங்கி, கர்த்தரைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பார்…