Menu Close

உலகியல் கவலைகள் முட்டாள்தனமானது

1. வீணானது: சங் 39:6 வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.” 2.…

உலக நிலையில் வரும் கனத்தின் இயல்புகள்

1. சூழ்நிலைக்கேற்ப வருவது: பாலாக் ராஜா இஸ்ரவேல் ஜனங்களை பிலேயாம் தீர்க்கதரிசி சபித்தால் “உம்மை மிகவும் கனம் பண்ணுவேன்” என்றார் – எண்…

உலகக் காரியங்களில் தேவனின் உரிமைத்துவம்

1. யாத் 19:5 “பூமியெல்லாம் என்னுடையது.” 2. லேவி 25:23 “தேசம் என்னுடையதாயிருக்கிறது.” 3. 1நாளா 29:14 “எல்லாம் உம்மால் உண்டானது;” 4.…

உலகத்தின் முடிவு

1. மத் 13:39 “அறுப்பு உலகத்தின் முடிவு;” 2. உலகத்தின் முடிவிலே தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து அவர்களை அக்கினிச்சூளையிலே…

உலகப்பற்றுக்கெதிரான எச்சரிக்கை

• மத் 16:26 “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு…

விசுவாசியும் உலகமும்

1. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்: மத் 5:14 “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.” 2. உங்கள் விசுவாசம்: உங்கள்…

இரண்டாம் மரணம்

ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் இறுதியாகத் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலாகிய நரகத்தில் பங்கடைவதை இரண்டாம் மரணம் என வேதம்…

எதிரிகளிடமிருந்து தேவமீட்பு

1. கர்த்தர் எருபாகாலையும் பேதானையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கு நீக்கலாக்கினார் –…