Menu Close

பார்வை பரலோகத்திற்கு நேராக

• சங் 34:5 “அவர்கள் கர்த்தரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.” • சங் 121:1 “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு…

பரலோக தரிசனத்தைக் காண்பிக்கும் பார்வை

• சங் 17:15 “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன்.” • ஏசா 6:1…

உலகியல் கவலைகள் முட்டாள்தனமானது

1. வீணானது: சங் 39:6 வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.” 2.…

உலக நிலையில் வரும் கனத்தின் இயல்புகள்

1. சூழ்நிலைக்கேற்ப வருவது: பாலாக் ராஜா இஸ்ரவேல் ஜனங்களை பிலேயாம் தீர்க்கதரிசி சபித்தால் “உம்மை மிகவும் கனம் பண்ணுவேன்” என்றார் – எண்…

உலகக் காரியங்களில் தேவனின் உரிமைத்துவம்

1. யாத் 19:5 “பூமியெல்லாம் என்னுடையது.” 2. லேவி 25:23 “தேசம் என்னுடையதாயிருக்கிறது.” 3. 1நாளா 29:14 “எல்லாம் உம்மால் உண்டானது;” 4.…

உலகத்தின் முடிவு

1. மத் 13:39 “அறுப்பு உலகத்தின் முடிவு;” 2. உலகத்தின் முடிவிலே தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து அவர்களை அக்கினிச்சூளையிலே…

ஆவிக்குரிய மரணம்

மனிதனின் பாவத்தால் அவன் தேவனிடமிருந்து பிரிக்கப்படுதலைக் குறிக்கின்றது – ஏசா 59:2, எசே 18:20 இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் பாவத்திலிருப்பவர்கள் ஆவிக்குரிய…

கர்த்தர் நோவாவுடன் பண்ணிய உடன்படிக்கை

• ஆதி 9:11 – 13 “இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப் படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை என்றும், உங்களோடே…