• 1பேது 3:21 “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.”…
1. கைகளினால் பட்ட எல்லாப் பிரயாசமும் வீண் – பிர 2:11 2. பூமியிலே சேர்த்து வைத்த பொக்கிஷங்கள் வீண் – மத்…
1. எரே 31:31 “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.” 2.…
1. தவறான ஆராதனை: விக்கிரக தேவர்களை சேவித்து, அவைகளைப் பின்பற்றிச் செல்வது –- உபா 12:30 2. தவறான மக்களைப் பின்பற்றுதல்: தீமை…
1. மாயையைப் பாராதபடி கண்களை விலக்க வேண்டும் – சங் 119:37 2. கண்கள் நேராய் நோக்க வேண்டும். கண்ணிமைகள் செவ்வையாய்ப் பார்க்க…
1. எலிசா தேவனை நோக்கிக் கூப்பிட்டபோது அவனது வேலைக்காரனான கேயாசியின் கண்களைத் தேவன் திறந்தார் – 2இரா 6:17 2. யோபு பாடுகளை…
• சங் 34:5 “அவர்கள் கர்த்தரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.” • சங் 121:1 “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு…
• சங் 17:15 “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன்.” • ஏசா 6:1…
படங்களுக்குமுன்பாக மெழுகுவர்த்தி கொளுத்துவது, சிலைகள், படங்களுக்கு மாலையிடுவது, பூச்சூட்டுவது, பத்தி கொளுத்துவது, பொட்டுவைப்பது, தேங்காய் உடைப்பது, ஆகாரம் படைப்பது, பலியிடுவது, சூடன் கொளுத்துவது,…
1. சிலைவழிபாடு தேவனுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. அவைகளை உண்டாக்கவும், வணங்கவும் கூடாதென்று தேவன் கட்டளையிட்டுள்ளார் – யாத் 20:4, 5 உபா 5:8,…