1. தவறான ஆராதனை: விக்கிரக தேவர்களை சேவித்து, அவைகளைப் பின்பற்றிச் செல்வது –- உபா 12:30 2. தவறான மக்களைப் பின்பற்றுதல்: தீமை…
1. மாயையைப் பாராதபடி கண்களை விலக்க வேண்டும் – சங் 119:37 2. கண்கள் நேராய் நோக்க வேண்டும். கண்ணிமைகள் செவ்வையாய்ப் பார்க்க…
1. எலிசா தேவனை நோக்கிக் கூப்பிட்டபோது அவனது வேலைக்காரனான கேயாசியின் கண்களைத் தேவன் திறந்தார் – 2இரா 6:17 2. யோபு பாடுகளை…
• சங் 34:5 “அவர்கள் கர்த்தரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.” • சங் 121:1 “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு…
• சங் 17:15 “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன்.” • ஏசா 6:1…
1. வீணானது: சங் 39:6 வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.” 2.…
1. அழகு நிலையில்லாதது. அழிந்து போகும் – சங் 39:11 2. ஐசுவரியம் நிலையில்லாதது. எப்பொழுது வரும், எப்பொழுது போகுமென்று தெரியாது –…
1. சூழ்நிலைக்கேற்ப வருவது: பாலாக் ராஜா இஸ்ரவேல் ஜனங்களை பிலேயாம் தீர்க்கதரிசி சபித்தால் “உம்மை மிகவும் கனம் பண்ணுவேன்” என்றார் – எண்…
முரட்டாட்டம் பண்ணுதலும், பொருளாசையும் விக்கிரக ஆராதனைக்குச் சமமாகும். 1சாமு 15:23, எபே 5:5 கொலோ 3:5 பொருளின் மேல் ஆசை வைப்பது பாவமாகும்.…
ஞானதிருஷ்டிக்காரன் தேவஞானத்தால் வெளிப்பாடுகளைக் கூறுபவன். தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு தனித்திறமையிலிருந்து ஆவிக்குரிய காரியங்களைக் கண்டறியும் திறனுடையவன். பின்னால் நடக்கப்போகும் காரியங்களை முன்னறியும் திறனுள்ள…