Menu Close

Category: ஆதியாகமம்

ஆதியாகமம், வேதாகமத்தில் முதல் புத்தகமாகும். ஆதியாகமம் என்ற சொல்லுக்கு ஆரம்பம் என்று பொருள். இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே. இப்புத்தகத்தில் உள்ள கேள்வி பதில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


ஆதியாகமம் Chapter-wise Quiz கேள்வி பதில்


ஆபிரகாமும் லோத்தும் பிரியக் காரணம்

ஆபிரகாமுக்கும் லோத்துக்கும் மிகுதியான ஐசுவரியமும் வேலையாட்களும் இருந்தபடியால் அவர்களால் கூடி வாழ முடியாததாயிருந்தது. இருவருடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆதலால் ஆபிரகாம்…

ஆபிரகாமின் சந்ததிக்காக தேவன் கொடுத்த வாக்குத்தத்தம்

ஆதி 15:5 “கர்த்தர் ஆபிரகாமை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று…

ஆபிரகாமிடம் கர்த்தர் கானானைக் கொடுப்பதாகக் கூறியது

1. ஆபிரகாம் நாட்டைச் சுற்றித் திரிந்த போது கர்த்தர் தரிசனமாகி உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார் – ஆதி 12:6,7…

லோத்தின் மனைவியும், அவளது அழிவும்

• நீதிமானாகிய லோத்திற்கு மனைவியாக இருந்து தேவ தூதர்களுக்குப் பணிவிடை செய்தவள் –- ஆதி 19:1 – 3 • துன்மார்க்கமான சோதோமின்…

நோவாவின் மகனான சேமின் மக்களும் அவர்களுடைய ஜாதிகளும், தேசங்களும்

சேமின் மக்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். இவர்களிடமிருந்து தோன்றிய ஜாதிகள்: பெர்சியர்கள், அசீரியர்கள், கல்தேயர்களும் எபிரேயர்களும், லிதியானியர், சீரியர்கள். இவர்கள்…

ஆபிரகாமின் விருந்து உபசரணை

கூடாரத்திலிருந்து விருந்தினர்களுக்கு எதிர் கொண்டு ஓடினான். தரை மட்டும் குனிந்து வணங்கினான். தன்னை விட்டு போகக் கூடாது என்று வருந்தி கேட்டுக் கொண்டான்.…

ஆபிரகாமிடம் பரலோக விருந்தினர்

மம்ரேயின் சமபூமியில் கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமானார். ஆபிரகாம் மூன்று புருஷர்கள் நிற்கக் கண்டான். அவன் அவர்களை வருந்தி அழைத்து உபசரித்தான். கர்த்தர் ஆபிரகாமை…

ஆபிரகாம் சோதோமுக்காக பரிந்து பேசியது

கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவை ஆபிரகாமுக்கு அறிவித்தார். ஆபிரகாம் கர்த்தரை நோக்கி “துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?” என்றான். பின்னும் ஆபிரகாம், நான் கர்த்தரோடு…

ஆபிரகாமை அழைத்தபோது தேவன் கொடுத்த ஆசிகள்

1. நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன். 2. நான் உன்னை ஆசீர்வதிப்பேன். 3. நான் உன் பேரை பெருமைப்படுத்துவேன். 4. நீ ஆசீர்வாதமாக…