Menu Close

Category: ஆதியாகமம்

ஆதியாகமம், வேதாகமத்தில் முதல் புத்தகமாகும். ஆதியாகமம் என்ற சொல்லுக்கு ஆரம்பம் என்று பொருள். இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே. இப்புத்தகத்தில் உள்ள கேள்வி பதில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


ஆதியாகமம் Chapter-wise Quiz கேள்வி பதில்


லோத்து சிறைபிடிக்கப் பட்டதும், ஆபிரகாம் விடுவித்ததும்

சோதோமின் ராஜாவும், அவனைச் சார்ந்தவர்களும் கெதர்லாகோமேருக்கு எதிராய் கலகம் செய்தபோது அவர்கள் வந்து சோதோமையும், மற்ற நாடுகளையும் அழித்து லோத்தையும், ஜனங்களையும் சிறைபிடித்துப்…

ஆபிரகாமுடன் கர்த்தர் செய்த விருத்தசேதன உடன்படிக்கை

• ஆதி 17:10-–13 “என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.” • “உங்கள் நுனித்தோலின் மாமிசத்தை விருத்தசேதனம்…

கர்த்தர் சோதோம்கொமாரா ஜனங்களை குருட்டாட்டம் பிடிக்க வைத்த விதம்

சோதோம்கொமாராவை அழிக்க வந்த இரண்டு தூதர்களை அங்குள்ள மக்கள் கொல்ல வந்தனர். லோத்து ஜனங்களை நோக்கி அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று…

ஆபிராம், சாராயின் பெயர் மாற்றம்

ஆபிராமின் 99 வது வயதில் தேவன் அவனுக்குத் தரிசனமாகி அவனோடு உடன்படிக்கையைப் புதுப்பித்தார். நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று சொல்லி அவன்…

ஆபிரகாமும் லோத்தும் பிரியக் காரணம்

ஆபிரகாமுக்கும் லோத்துக்கும் மிகுதியான ஐசுவரியமும் வேலையாட்களும் இருந்தபடியால் அவர்களால் கூடி வாழ முடியாததாயிருந்தது. இருவருடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆதலால் ஆபிரகாம்…

ஆபிரகாமின் சந்ததிக்காக தேவன் கொடுத்த வாக்குத்தத்தம்

ஆதி 15:5 “கர்த்தர் ஆபிரகாமை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று…

ஆபிரகாமிடம் கர்த்தர் கானானைக் கொடுப்பதாகக் கூறியது

1. ஆபிரகாம் நாட்டைச் சுற்றித் திரிந்த போது கர்த்தர் தரிசனமாகி உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார் – ஆதி 12:6,7…

லோத்தின் மனைவியும், அவளது அழிவும்

• நீதிமானாகிய லோத்திற்கு மனைவியாக இருந்து தேவ தூதர்களுக்குப் பணிவிடை செய்தவள் –- ஆதி 19:1 – 3 • துன்மார்க்கமான சோதோமின்…

நோவாவின் மகனான சேமின் மக்களும் அவர்களுடைய ஜாதிகளும், தேசங்களும்

சேமின் மக்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். இவர்களிடமிருந்து தோன்றிய ஜாதிகள்: பெர்சியர்கள், அசீரியர்கள், கல்தேயர்களும் எபிரேயர்களும், லிதியானியர், சீரியர்கள். இவர்கள்…

ஆபிரகாமின் விருந்து உபசரணை

கூடாரத்திலிருந்து விருந்தினர்களுக்கு எதிர் கொண்டு ஓடினான். தரை மட்டும் குனிந்து வணங்கினான். தன்னை விட்டு போகக் கூடாது என்று வருந்தி கேட்டுக் கொண்டான்.…