சேமின் மக்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். இவர்களிடமிருந்து தோன்றிய ஜாதிகள்: பெர்சியர்கள், அசீரியர்கள், கல்தேயர்களும் எபிரேயர்களும், லிதியானியர், சீரியர்கள். இவர்கள்…
கூடாரத்திலிருந்து விருந்தினர்களுக்கு எதிர் கொண்டு ஓடினான். தரை மட்டும் குனிந்து வணங்கினான். தன்னை விட்டு போகக் கூடாது என்று வருந்தி கேட்டுக் கொண்டான்.…
1. ஆபிரகாமின் சகோதரனான ஆரானின் மகன் தான் லோத் – ஆதி 11:27 2. லோத்துக்கு இரு மகள்கள் – ஆதி 19:30…
மம்ரேயின் சமபூமியில் கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமானார். ஆபிரகாம் மூன்று புருஷர்கள் நிற்கக் கண்டான். அவன் அவர்களை வருந்தி அழைத்து உபசரித்தான். கர்த்தர் ஆபிரகாமை…
கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவை ஆபிரகாமுக்கு அறிவித்தார். ஆபிரகாம் கர்த்தரை நோக்கி “துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?” என்றான். பின்னும் ஆபிரகாம், நான் கர்த்தரோடு…
1. நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன். 2. நான் உன்னை ஆசீர்வதிப்பேன். 3. நான் உன் பேரை பெருமைப்படுத்துவேன். 4. நீ ஆசீர்வாதமாக…
கல்தேயருடைய பட்டணத்தில் ஊர் என்கிற இடத்தில் தேராகுவின் எழுபதாவது வயதில் ஆபிரகாம் பிறந்தான். அவனுடைய உடன் பிறந்தவர்கள் நாகோர், ஆரோன், மிரியாம். ஆபிரகாம்…
• ஆபிரகாமின் முதல் மனைவி – சாராள் –- மகன் ஈசாக் – ஆதி 11:29, 30 ; 1 நாளா 1:28…
ஆதாமையும் ஏவாளையும் தொலைக்கத் திட்டமிட்டு ஏவாளை வஞ்சித்து, மனிதகுலத்தில் பாவம் ஏற்படச் செய்தான் – ஆதி 3ம் அதி காயீனைக் கொலைகாரனாக எழுப்பி…
நாற்பது நாள் சென்றபின் நோவா பேழையிலிருந்த ஜன்னலைத் திறந்து ஒரு காகத்தை வெளியே விட்டான். அது போகிறதும் வருகிறதுமாயிருந்தது. அதன்பின் ஒரு புறாவை…