Menu Close

Category: ஆதியாகமம்

ஆதியாகமம், வேதாகமத்தில் முதல் புத்தகமாகும். ஆதியாகமம் என்ற சொல்லுக்கு ஆரம்பம் என்று பொருள். இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே. இப்புத்தகத்தில் உள்ள கேள்வி பதில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


ஆதியாகமம் Chapter-wise Quiz கேள்வி பதில்


கானானின் தவறும், அவன் பெற்ற சாபமும்

நோவா திராட்சரசத்தைக் குடித்து வெறி கொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான். அப்பொழுது கானான் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டும் மூடாமல் தன்…

நோவாவுக்கு கர்த்தர் கொடுத்த ஆசிகள்

1. பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார் – ஆதி 9:1 2. உங்களைப் பற்றிய பயம் சகல மிருகங்களுக்கும், சகல பறவைகளுக்கும்…

ஆதிமனிதர் வாழ்வில் சாத்தானின் செயல்பாடு

ஆதாமையும் ஏவாளையும் தொலைக்கத் திட்டமிட்டு ஏவாளை வஞ்சித்து, மனிதகுலத்தில் பாவம் ஏற்படச் செய்தான் – ஆதி 3ம் அதி காயீனைக் கொலைகாரனாக எழுப்பி…

நோவா பேழையை விட்டு இறங்கியது

நாற்பது நாள் சென்றபின் நோவா பேழையிலிருந்த ஜன்னலைத் திறந்து ஒரு காகத்தை வெளியே விட்டான். அது போகிறதும் வருகிறதுமாயிருந்தது. அதன்பின் ஒரு புறாவை…

தேவன் நோவாவிடம் கூறியதும், ஜலப்பிரளயத்தை அனுப்பியதும், நிறுத்தியதும்

தேவன் நோவாவிடம் “பூமி கொடுமையினால் நிறைந்திருப்பதால் அதை அழிக்கப் போகிறேன். எனவே நீ கொப்பேர் மரத்தால் நான் சொல்லும் அளவில் ஒரு பேழையை…