Menu Close

Category: ஆதியாகமம்

ஆதியாகமம், வேதாகமத்தில் முதல் புத்தகமாகும். ஆதியாகமம் என்ற சொல்லுக்கு ஆரம்பம் என்று பொருள். இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே. இப்புத்தகத்தில் உள்ள கேள்வி பதில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


ஆதியாகமம் Chapter-wise Quiz கேள்வி பதில்


தேவன் நோவாவிடம் கூறியதும், ஜலப்பிரளயத்தை அனுப்பியதும், நிறுத்தியதும்

தேவன் நோவாவிடம் “பூமி கொடுமையினால் நிறைந்திருப்பதால் அதை அழிக்கப் போகிறேன். எனவே நீ கொப்பேர் மரத்தால் நான் சொல்லும் அளவில் ஒரு பேழையை…

ஆதாமும், ஏவாளும் செய்த தவறு

ஏவாள் சர்ப்பத்தின் சொல்லைக் கேட்டு தேவன் புசிக்கக் கூடாது என்று சொன்ன கனியைப் புசித்து அதை ஆதாமுக்கும் கொடுத்து தேவ கட்டளையை மீறினர்…

நோவாவின் மகனான காமின் மக்களும், அவர்களுடைய ஜாதிகளும், தேசங்களும்

• காமின் மக்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான். • இவர்களிடமிருந்து தோன்றிய ஜாதிகள்: எத்தியோப்பியர்கள், லிபியர்கள், எகிப்தியர், கானானிர்கள். • இவர்கள்…

கர்த்தர் ஏதேன் தோட்டத்தை உண்டாக்கிய விதம்

1. கர்த்தர் ஏதேன் தோட்டத்தை உருவாக்கி அதில் பார்வைக்கு அழகும், புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களை வைத்தார். 2. தோட்டத்தின் நடுவே ஜீவவிருட்சத்தை…

தேவன் ஆதாமையும், ஏவாளையும் படைத்த விதம்

ஆதாமை படைத்த விதம்: மனிதனைத் தேவன் மண்ணினால், தனது சாயலில் உருவாக்கி அவனது நாசியிலே சுவாசத்தை ஊதினார். அவ்வாறு மனிதன் ஜீவாத்துமாவானான். எனவே…