Menu Close

Category: ஆதியாகமம்

ஆதியாகமம், வேதாகமத்தில் முதல் புத்தகமாகும். ஆதியாகமம் என்ற சொல்லுக்கு ஆரம்பம் என்று பொருள். இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே. இப்புத்தகத்தில் உள்ள கேள்வி பதில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


ஆதியாகமம் Chapter-wise Quiz கேள்வி பதில்


யாக்கோபை தேவன் காத்தருளிய விதம்

1. பாழான நிலத்திலிருந்து தேவன் யாக்கோபைக் கண்டுபிடித்தார். 2. ஊளையிடுதலிலுள்ள அவாந்தர வெளியிலிருந்து கர்த்தர் யாக்கோபைக் கண்டுபிடித்தார். 3. யாக்கோபை கர்த்தர் நடத்தினார்.…

யாக்கோபின் சொப்பனமும் தேவன் கொடுத்த வாக்குறுதிகளும்

• ஆதி 28:12-15 “இதோ ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.”…

தீனாள் கெடுக்கப்பட்டாள்

தீனாள் தேசத்துப் பெண்களைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். அவளை பிரபுவான சீகேம் கண்டு அழைத்துக் கொண்டு போய் கெடுத்துப் போட்டான். அவளை விவாகம்பண்ண…

யாக்கோபின் வஞ்சனை

யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும், பயிற்றங்கூழையும் கொடுத்து வஞ்சனையால் ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக் கொண்டான் – ஆதி 25:29-34 ஈசாக்கு ஏசாவிடம் “நீ வேட்டையாடி…

லாபானிடமிருந்து யாக்கோபு புறப்பட்டது

யாக்கோபு தன் தேசத்திற்குப் போகவேண்டுமென்றதால் லாபான் யாக்கோபுக்கு ஆடுகளைப் பிரித்துக் கொடுத்தான். அவன் ஆஸ்தி பெருகியது. யாக்கோபு தனக்குள்ள எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு…

கர்த்தர் ஈசாக்கோடு பண்ணிய உடன்படிக்கை

• ஆதி 26:2-5 “கர்த்தர் ஈசாக்குக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.” • “இந்த தேசத்திலே…

ரெபாக்காளை அவளுடைய சகோதரர்கள் ஆசீர்வதித்தது

ஆதி 24:60 “ ரெபாக்காளின் சகோதரர் அவளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச்…