1. குணசாலியாயிருந்ததால்: ஆதி 25:27 “யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாயிருந்தான்.” 2. ஆசீர்வாதத்தின் மேல் ஆவலாயிருந்ததால்: ஆதி 25:31 “அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட…
யாக்கோபு யாப்போக்கு ஆற்றண்டையில் ஒரு புருஷனை சந்தித்தான். விடியற்காலம் வரைக்கும் அவனோடு போராடினான். “என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.” என்று கூறினான். அவர்…
1. ரூபன் 2. சிமியோன் 3. லேவி 4. யூதா 5. செபுலோன் 6. இசக்கார் 7. தாண் 8. காத் 9.…
1. பாழான நிலத்திலிருந்து தேவன் யாக்கோபைக் கண்டுபிடித்தார். 2. ஊளையிடுதலிலுள்ள அவாந்தர வெளியிலிருந்து கர்த்தர் யாக்கோபைக் கண்டுபிடித்தார். 3. யாக்கோபை கர்த்தர் நடத்தினார்.…
• ஆதி 28:12-15 “இதோ ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.”…
யூதாவின் மூத்த குமாரரான ஏர், தாமார் என்பவளை மணந்தான். அவன் இறந்த பின் அவனுக்கு அடுத்தவன் விவாகம் பண்ணி அவனும் இறந்தான். மூன்றாவது…
இது பாலஸ்தீனாவின் மத்தியிலிலுள்ள ஒரு பேர் பெற்ற இடம். எருசலேமிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. ஆபிரகாம் இங்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி…
தீனாள் தேசத்துப் பெண்களைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். அவளை பிரபுவான சீகேம் கண்டு அழைத்துக் கொண்டு போய் கெடுத்துப் போட்டான். அவளை விவாகம்பண்ண…
• ஆதி 26:2-5 “கர்த்தர் ஈசாக்குக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.” • “இந்த தேசத்திலே…
ஆதி 24:60 “ ரெபாக்காளின் சகோதரர் அவளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச்…