• ஆதி 28:12-15 “இதோ ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.”…
யூதாவின் மூத்த குமாரரான ஏர், தாமார் என்பவளை மணந்தான். அவன் இறந்த பின் அவனுக்கு அடுத்தவன் விவாகம் பண்ணி அவனும் இறந்தான். மூன்றாவது…
இது பாலஸ்தீனாவின் மத்தியிலிலுள்ள ஒரு பேர் பெற்ற இடம். எருசலேமிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. ஆபிரகாம் இங்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி…
தீனாள் தேசத்துப் பெண்களைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். அவளை பிரபுவான சீகேம் கண்டு அழைத்துக் கொண்டு போய் கெடுத்துப் போட்டான். அவளை விவாகம்பண்ண…
யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும், பயிற்றங்கூழையும் கொடுத்து வஞ்சனையால் ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக் கொண்டான் – ஆதி 25:29-34 ஈசாக்கு ஏசாவிடம் “நீ வேட்டையாடி…
யாக்கோபு தன் தேசத்திற்குப் போகவேண்டுமென்றதால் லாபான் யாக்கோபுக்கு ஆடுகளைப் பிரித்துக் கொடுத்தான். அவன் ஆஸ்தி பெருகியது. யாக்கோபு தனக்குள்ள எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு…
1. பயற்றங் கூழைக் கொடுத்து தன் தமையனை ஏமாற்றியவர் – ஆதி 25:29-34 2. தாயின் தூண்டுதலால் வஞ்சகம் பண்ணி தந்தையை ஏமாற்றி…
யாக்கோபு ஆரானில் ஒரு கிணற்றண்டை வந்தான். அங்கே ராகேலை சந்தித்து கிணற்றின் வாயிலிலிருந்த கல்லைப் புரட்டி ராகேலின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். ராகேல்…
• ஆதி 26:2-5 “கர்த்தர் ஈசாக்குக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.” • “இந்த தேசத்திலே…
ஆதி 24:60 “ ரெபாக்காளின் சகோதரர் அவளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச்…