லோத்து தன் இரண்டு குமாரத்திகளுடன் கெபியில் குடியிருந்தான். லோத்தின் குமாரத்திகள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவனோடே சேர்ந்தார்கள். மூத்தவள் மோவாபைப் பெற்றாள்.…
இஸ்லாமியர்கள் ஆபிரகாமை “இஸ்லாமியரின் தந்தை” என்கின்றனர் யூதர்கள் ஆபிரகாமை “இஸ்ரவேலின் தகப்பன்” என்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை “விசுவாசிகளின் தகப்பன்” என்கின்றனர்.
1. மெசொப்பொத்தாமியா நாட்டில் இருக்கும்போது தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமானதால் தன் தகப்பனுடன் அங்கிருந்து புறப்பட்டான் – அப் 7 :2 ஆதி 11:31…
காலங்கள் தாண்டியும் தனக்கு பிள்ளை கிடைக்காததால், சாராள் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். அவள் கர்ப்பவதியாகி நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். அதனால் சாராய்…
கர்த்தர் ஆபிரகாமைச் சோதிப்பதற்காக ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று பலிசெலுத்தச் சொன்னார். அப்படியே ஆபிரகாம் கீழ்படிந்து பலிசெலுத்தச் சென்றான். ஈசாக்கை பலிசெலுத்த…
1. தேவன் அழைத்தவுடன் கீழ்படிந்து, தான் போகுமிடம் இன்னதென்று அறியாமல் விசுவாசத்தோடு புறப்பட்டுப் போனான் – எபி 11:8 2. விசுவாசத்தினாலே அவன்…
• முதல் தோட்டக்காரர் – ஆதாம். 2:15 • முதல் நகர அமைப்பாளர் –- காயீன் 4:1 • முதல் மேய்ப்பன் –-…
ஈசாக்கும். இஸ்மவேலும் வாக்குவாதம் பண்ணினார்கள். சாராள் ஈசாக்கினிமித்தம் ஆகாரையும், இஸ்மவேலையும் துரத்திவிட வேண்டும் என்று ஆபிரகாமிடம் சொன்னாள். ஆபிரகாம் ஒரு துருத்தி தண்ணீரையும்,…
• சாராள் – ஈசாக்கு – முற்பிதா. • ரெபெக்காள் – யாக்கோபு – முற்பிதா. • ராகேல் – யோசேப்பு –…
சோதோம் ராஜா வெற்றியுடன் திரும்பி வந்த ஆபிரகாமை நோக்கி “ஜனங்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக் கொள்ளும் என்றான்.” அதற்கு ஆபிரகாம்…