1. ஆபிரகாம் எகிப்துக்கு சமீபமாய் வந்த போது சாராயை தன் சகோதரி என்று பொய் சொன்னான். பார்வோன் அவளைத் தன் அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டான்.…
• பூமியின் தூளைப் போன்ற சந்ததி – ஆதி 13:16 இவர்கள் உலகத்துக்குரியவர்கள். • கடற்கரை மணலைப் போன்ற சந்ததி – ஆதி…
1. ஆபிரகாமும் லோத்தும் பிரிய நினைக்கும் போது லோத்து ஒரே ஒரு திசையை நோக்கிப் பார்த்தார். அது தான் அழிவின் பட்டணமாகிய சோதோம்…
லோத்து தன் இரண்டு குமாரத்திகளுடன் கெபியில் குடியிருந்தான். லோத்தின் குமாரத்திகள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவனோடே சேர்ந்தார்கள். மூத்தவள் மோவாபைப் பெற்றாள்.…
இஸ்லாமியர்கள் ஆபிரகாமை “இஸ்லாமியரின் தந்தை” என்கின்றனர் யூதர்கள் ஆபிரகாமை “இஸ்ரவேலின் தகப்பன்” என்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை “விசுவாசிகளின் தகப்பன்” என்கின்றனர்.
1. மெசொப்பொத்தாமியா நாட்டில் இருக்கும்போது தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமானதால் தன் தகப்பனுடன் அங்கிருந்து புறப்பட்டான் – அப் 7 :2 ஆதி 11:31…
காலங்கள் தாண்டியும் தனக்கு பிள்ளை கிடைக்காததால், சாராள் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். அவள் கர்ப்பவதியாகி நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். அதனால் சாராய்…
கர்த்தர் ஆபிரகாமைச் சோதிப்பதற்காக ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று பலிசெலுத்தச் சொன்னார். அப்படியே ஆபிரகாம் கீழ்படிந்து பலிசெலுத்தச் சென்றான். ஈசாக்கை பலிசெலுத்த…
1. தேவன் அழைத்தவுடன் கீழ்படிந்து, தான் போகுமிடம் இன்னதென்று அறியாமல் விசுவாசத்தோடு புறப்பட்டுப் போனான் – எபி 11:8 2. விசுவாசத்தினாலே அவன்…
• முதல் தோட்டக்காரர் – ஆதாம். 2:15 • முதல் நகர அமைப்பாளர் –- காயீன் 4:1 • முதல் மேய்ப்பன் –-…