Menu Close

Category: ஆதியாகமம்

ஆதியாகமம், வேதாகமத்தில் முதல் புத்தகமாகும். ஆதியாகமம் என்ற சொல்லுக்கு ஆரம்பம் என்று பொருள். இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே. இப்புத்தகத்தில் உள்ள கேள்வி பதில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


ஆதியாகமம் Chapter-wise Quiz கேள்வி பதில்


கர்த்தர் ஆபிரகாமுக்குக் கொடுத்த ஆசிகள்

1. ஆதி 12:2,3 “நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.” 2. ஆதி 12:7…

ஆபிரகாமை ஆசிர்வதித்த மகான்

ஆபிரகாமை ஆசிர்வதித்தது மெல்கிசேதேக்கு. • ஆதி 14:18,19 “உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டு வந்து,” •…

யோனாவிற்கும் லோத்துவிற்கும் உள்ள வேறுபாடு

1. தேவனின் சொல்படி யோனா நினிவேக்குச் செல்லாமல் தர்ஷீசுக்குச் செல்ல கப்பல் ஏறினான். அதனால் தேவன் கடல் கொந்தளிப்பை உண்டு பண்ணினார். மாலுமி…

ஆபிரகாம் பொய் சொன்ன இடங்கள் அதனால் ஏற்பட்ட விளைவு

1. ஆபிரகாம் எகிப்துக்கு சமீபமாய் வந்த போது சாராயை தன் சகோதரி என்று பொய் சொன்னான். பார்வோன் அவளைத் தன் அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டான்.…

ஆபிரகாம் கண்களை ஏறெடுத்த இடங்கள்

1. ஆபிரகாமும் லோத்தும் பிரிய நினைக்கும் போது லோத்து ஒரே ஒரு திசையை நோக்கிப் பார்த்தார். அது தான் அழிவின் பட்டணமாகிய சோதோம்…

மோவாபியர், அம்மோனியர் தோன்றிய விதம்

லோத்து தன் இரண்டு குமாரத்திகளுடன் கெபியில் குடியிருந்தான். லோத்தின் குமாரத்திகள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவனோடே சேர்ந்தார்கள். மூத்தவள் மோவாபைப் பெற்றாள்.…