Menu Close

Category: ஆதியாகமம்

ஆதியாகமம், வேதாகமத்தில் முதல் புத்தகமாகும். ஆதியாகமம் என்ற சொல்லுக்கு ஆரம்பம் என்று பொருள். இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே. இப்புத்தகத்தில் உள்ள கேள்வி பதில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


ஆதியாகமம் Chapter-wise Quiz கேள்வி பதில்


ஏணியின் விளக்கம்

1. கிட்டி சேர்க்கும் ஏணி: பெற்றோரை விட்டு தூரமாய் யாக்கோபு செல்வதால் தவிப்பு வேண்டாம் “நான் உனக்கு சமீபமாயிருக்கிறேன்” என்று காட்டினார். 2.…

ரூபன் செய்த தவறும் அதனால் பெற்ற தண்டனையும்

ரூபன் யாக்கோபின் மூத்த குமாரன். எனவே அவன் சகோதரர் எல்லோருக்கும் தலைவனாக இருக்க வேண்டியவன். எனினும் அவன் தன் தந்தையின் மறுமனையாட்டியாகிய பில்காளுடன்…

யாக்கோபுக்குக் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தங்கள்

1. ஆதி 28:13,14,15 “நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.” 2. “உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும்,…

யாக்கோபு தன் குமாரர்களை ஆசீர்வதித்தது

1. ரூபன்: “நீ என் சத்துவமும் முதற்பலனுமானவன். தண்ணீரைப் போல தளும்பினவனே, நீ மேன்மையடைய மாட்டாய்.” (இவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தை தீட்டுப்…

மக்னாயீம் விளக்கம்

மக்னாயீம் என்றால் இரு சேனைகள் என்பது பொருள். யாக்கோபைக் கொலை செய்ய வேண்டுமென்று காலகாலமாக காத்திருக்கிற அவனுடைய தமையன் ஏசாவைச் சந்திக்க வேண்டிய…

எத்தனான யாக்கோபை தேவன் நேசிக்கக் காரணம்

1. குணசாலியாயிருந்ததால்: ஆதி 25:27 “யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாயிருந்தான்.” 2. ஆசீர்வாதத்தின் மேல் ஆவலாயிருந்ததால்: ஆதி 25:31 “அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட…

யாக்கோபு தேவதூதனோடு பண்ணிய யுத்தம்

யாக்கோபு யாப்போக்கு ஆற்றண்டையில் ஒரு புருஷனை சந்தித்தான். விடியற்காலம் வரைக்கும் அவனோடு போராடினான். “என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.” என்று கூறினான். அவர்…

யாக்கோபை தேவன் காத்தருளிய விதம்

1. பாழான நிலத்திலிருந்து தேவன் யாக்கோபைக் கண்டுபிடித்தார். 2. ஊளையிடுதலிலுள்ள அவாந்தர வெளியிலிருந்து கர்த்தர் யாக்கோபைக் கண்டுபிடித்தார். 3. யாக்கோபை கர்த்தர் நடத்தினார்.…