Menu Close

ஒரு வருடத்தில் முழு வேதாகமத்தை படிக்க வாசிப்பு அட்டவணை

ஒரு வருடத்திற்குள் முழு வேதாகமத்தை, பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு படித்து முடிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள திட்டத்தைப் பயன்படுத்தவும். Please use…

எலியாவின் ஜெபம் கேட்டு மழை பெய்யாமல் வானம் அடைக்கப்பட்டது

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் தகப்பனான உம்ரி வலிமைமிக்க அரசர்களில் ஒருவனாக வரலாற்றில் கருதப்பட்டவர். ஆனால் வேதாகமத்தில் அவர் பாராட்டப்படவில்லை. கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச்…

திரளான மீன்களைப் பிடிக்கச் செய்தார் – யோவான் 21 : 1 – 9

திபேரியாக் கடற்கரையில் சீஷர்கள்: யோவான்21 : 1, 2 “இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின…

10 குஷ்டரோகிகளை சுகமாக்கினார் லூக்கா 17 : 11 – 19

குஷ்டரோகிகளின் வேண்டுகோள்: லூக்கா 17 :11 – 13 “பின்பு இயேசு எருசலேமுக்குப் பிரயாணம் பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்…

நீர்க்கோவை வியாதியுள்ளவனை சுகமாக்கினார் லூக்கா 14 : 1 – 6

இயேசுவுக்கு பரிசேயர் வீட்டில் விருந்து: லூக்கா14 :1,2 “ஒரு ஓய்வு நாளிலே பரிசேயரின் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.…

18 வருடக் கூனியை நிமிரச் செய்தார் – லூக்கா 13 : 10 – 17

ஆலயத்தில் கூனி:  லூக்கா 13 : 10,11 “ ஒரு ஓய்வுநாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய்…