Menu Close

நான்காவது வார்த்தை: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்

மத்தேயு 27 : 46 “ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு…

மூன்றாம் வார்த்தை: அதோ, உன் மகன்; அதோ, உன் தாய்

இயேசு தன் பெற்றோர்களுடன் 30 வயதுவரை இருந்து அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தார். இந்த 33 வயதுவரை இயேசு தனது பெற்றோருடன்…

இரண்டாம் வார்த்தை: நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்

இயேசுவை சிலுவையில் அறையும் போது அவரோடு கூட இரண்டு கொலை குற்றவாளிகளையும் இரண்டு பக்கத்திலும் அறைந்தார்கள். மத்தேயுவும் மாற்கும் கள்ளன் என்று குறிப்பிடுகின்றனர்…

முதல் வார்த்தை: பிதாவே இவர்களுக்கு மன்னியும்

லூக்கா 23 : 34 “இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.” இயேசுசிலுவையில் பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது கூறிய…

மகதலேனா மரியாள்

வேதத்தில் புதிய ஏற்பாட்டில் 7 மரியாள்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 1. இயேசுவின் தாயாகிய மரியாள். 2. மகதலேனா மரியாள். 3. மாற்குவின் தாயாகிய மரியாள்.…

எலிசா சபித்தான் கரடிகள் பீறிப்போட்டது

பெத்தேலிலுள்ள ஜனங்களின் குணங்கள்: எலியா கடந்து சென்றபின் எலிசா அந்த பொறுப்பை எடுத்தவராய்த் திரும்ப வருகிறார். அந்த செய்தி ஏற்கெனவே ஊருக்குள் பரவி…

விஷ தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றினார்

தீர்க்கதரிசிகளின் சந்தேகம்: எலிசா இக்கரைக்கு வந்ததைப் பார்த்து நின்று கொண்டிருந்த தீர்க்கதரியின் புத்திரர்கள் எலியாவின் ஆவி எலிசாவுக்குள் இறங்கியிருக்கிறதென்று அவனுக்கு எதிர் கொண்டு…

எபேசியர் கேள்வி பதில்

எபேசியர் அதிகாரம் 1 Quiz கேள்வி பதில் கிறிஸ்துவுக்குள் பிதா நம்மை எங்கே ஆசீர்வதித்திருக்கிறார்? பிதா தமது பிரியமானவருக்குள் நமக்குத் தந்தருளியது என்ன?…

பர்தொலொமேயு என்னும் நாத்தான்வேல்

நாத்தான்வேல் இயேசுவின் முதல் சீஷர்களில் ஒருவன். பர்த்தலோமேயு என்ற பெயர் மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று நற்செய்தி நூல்களிலும் அப்போஸ்தலர் நூலிலும்,…