இந்த உவமையை லூக்கா 7 : 36 – 48ல் பார்க்கிறோம். இந்த சம்பவம் இயேசுவின் தொடக்ககால ஊழியத்தில் நடைபெற்றது. இந்த சம்பவம்…
இயேசு, நாம் அவருடைய சீஷனாக ஆவதற்கு என்ன விலைக்கிரயம் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு எவ்வாறு ஆயத்தப்பட வேண்டுமென்றும் இந்த உவமையில் விளக்குகிறார்.…
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தமது செய்திகளை மக்களும், சீடர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் போதனை செய்தார். பரலோகத்தின் இரகசியங்களை எளிய உவமையின் மூலம் விளக்கிக் காட்டினார்.…
இயேசு எளிமையாக பரலோகத்தின் இரகசியங்களை கதையின் மூலமாகவும், இயற்கையிலுள்ள பாடங்கள் மூலமாகவும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக உவமைகள் மூலம் பேசினார். இயேசுவானவர்…
இயேசு அனைத்து மக்களுக்கும் தேவ வார்த்தையைப் போதிக்கும்போது மக்கள் எளிதாகப் புரியும்படி உதாரணங்களோடும், உவமைகளோடும் விவரித்துக் காட்டினார். எனவே அவரது செய்திகள் பாமர…
யோவான் அதிகாரம் 1 – 7 Quiz கேள்வி பதில் ஆதியிலே இருந்தது எது? ஆதியிலே இருந்தவருக்குள் இருந்தது எது? தேவனால் அனுப்பப்பட்ட…
லூக்கா அதிகாரம் 1 – 8 Quiz கேள்வி பதில் லூக்கா சுவிசேஷம் யாருக்கு எழுதப்பட்டது? அபியா என்னும் ஆசரிய வகுப்பிலிருந்த ஆசாரியன்…
மாற்கு அதிகாரம் 1 – 8 Quiz கேள்வி பதில் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருந்தவன் யார்? நாசரேத்தூர் எத்தேசத்தில் இருந்தது? இயேசுவை வனாந்தரத்திற்குப்…
மத்தேயு அதிகாரம் 1 – 10 Quiz கேள்வி பதில் இரட்டை குழந்தைகளை யூதாவுக்குப் பெற்றெடுத்தவள் யார்? ராகாப் பெற்றெடுத்த மகன் பெயர்…
ஒருவன் இயேசுவிடம் விண்ணபித்தது: லூக்கா 12 : 13 – 15 “அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து…