Menu Close

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீர்: (லூக்கா 22 : 54 – 62, மத்தேயு 26 : 58, 69 – 75)

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீரைப் பற்றிப் பார்க்கலாம். இயேசு கைது செய்யப்பட்டு காய்பாவுக்கு முன்பாகக் கூட்டிச் செல்லப் பட்டார் (மத்தேயு 26:57).…

தாவீது குடும்பத்தை இழந்து வடித்த கண்ணீர்: (1 சாமுவேல் 30 : 1 – 18)

சிக்லாக்: தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டும் கூட ராஜ்ஜியபாரம் கிடை க்காமல் சவுலினால் துன்புறுத்தப்பட்டார். இதனால் இஸ்ரவேல் தேசத்தில் வாழ முடியாமல் எல்லையில்…

குழந்தைக்காக அன்னாள் வடித்த கண்ணீர்: (1 சாமுவேல் 1 : 1 – 2 : 21)

எல்க்கானாவின் குடும்பம்: எப்பிராயீம் மலை தேசத்தில் உள்ள ராமதாயிம் என்னும் ஊரில் எல்க் கானா என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு…

ஆகார் தன் மகனுக்காக வடித்த கண்ணீர்: (ஆதியாகமம் 21 : 8 – 19)

ஆகார்: எகிப்து தேசத்தில் ஆபிராமும், சாராயும் வாழ்ந்த போது அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த அடிமைப்பெண் ஆகார். கானான் தேசத்தில் பஞ்சம்…

மரியாள் இயேசுவைப் பார்த்து வடித்த கண்ணீர்: (யோவான் 20 : 1 – 18)

மகதலேனா மரியாள்: மரியாள் என்பவள் மகதலேனா என்ற பட்டணத்தை சேர்ந்தவள். இந்தப் பட்டணம் கலிலேயா கடற்கரையின் மேற்கு கரையோரம் உள்ளது. இயேசு தன்னுடைய…

இயேசு லாசருவின் மரணத்தில் வடித்த கண்ணீர்: யோவான் 11 : 1 – 45

மரத்தாள், மரியாளிடமிருந்து வந்த செய்தி: யோவான் 11 : 3 “ அப்பொழுது அவனுடைய சகோதரிகள்; ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று…

இயேசு எருசலேமின் அழிவை நினைத்து வடித்த கண்ணீர் (லூக்கா 19 : 41)

லூக்கா 19 : 41 “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,” இயேசு எருசலேவுக்கு சமீபமாக வந்தபோது அந்த நகரத்தைப் பார்த்துக்…

ஏழாவது வார்த்தை: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

லூக்கா 23 : 46 “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி,…

ஆறாவது வார்த்தை: முடிந்தது

யோவான் 19 : 30 “இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். இந்த வார்த்தை பிதாவைப் பார்த்துக்…

ஐந்தாவது வார்த்தை: தாகமாயிருக்கிறேன்

யோவான் 19 : 27 “அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.” இயேசு ஒன்பதாம் மணி…