Menu Close

எபேசியர் கேள்வி பதில்

எபேசியர் அதிகாரம் 1 Quiz கேள்வி பதில்

  1. கிறிஸ்துவுக்குள் பிதா நம்மை எங்கே ஆசீர்வதித்திருக்கிறார்?
  2. பிதா தமது பிரியமானவருக்குள் நமக்குத் தந்தருளியது என்ன?
    இயேசுகிறிஸ்துவினுடைய
  3. இரத்தத்தினாலே நமக்கு உண்டாயிருக்கிறது எது?
  4. இரட்சிப்பின் சுவிசேஷம் என்பது எது?
  5. நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறவர் யார்?
  6. பிதாவானவர் நமக்கு எப்படிப்பட்ட கண்களைக் கொடுக்க வேண்டுமென்று பவுல் வேண்டினார்?
  7. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவு எது?

எபேசியர் அதிகாரம் 2 Quiz கேள்வி பதில்

  1. நாம் எவைகளில் மரித்தவர்களாயிருந்தோம்?
  2. முற்காலத்தில் நாம் எதற்கு ஏற்றபடி நடந்து கொண்டோம்
  3. கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிறவர் யார்?
  4. முற்காலத்தில் நாம் எவைகள் விரும்பினவைகளைச் செய்தோம்?
  5. நாம் எதினாலே இரட்சிக்கப்பட்டோம்?
  6. மகா மேன்மையான ஐசுவரியம் எது?
  7. கிருபையினாலே எதைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம்?
  8. நாம் எவைகளைச் செய்கிறதற்கு கிறிஸ்து இயேசுவுக்குள்   சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கைகளாயிருக்கிறோம்?
  9. மாம்சத்தின் கையினாலே செய்யப்படுகிறது எது?
  10. கிறிஸ்து இயேசுவுக்குள் எதினாலே சமீபமானோம்?
  11. பகையாக நின்ற நடுச்சுவர் எது?
  12. கிறிஸ்து பகையை எதனால் கொன்றார்?
  13. நாம் இனி எவர்களோடே ஒரே நகரத்தாராயிருக்கிறோம்?
  14. நாம் இயேசுவின் மேல் எதுவாக கூட்டிக் கட்டப்பட்டு வருகிறோம்?

எபேசியர் அதிகாரம் 3 Quiz கேள்வி பதில்

  1. பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவன் நான் யார்?
  2. துரைத்தனங்களும் அதிகாரங்களும் எங்கே உள்ளது?
  3. கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால் நமக்கு எவைகள் உண்டாயிருக்கிறது
  4. இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியினாலே எதில் வல்லமையாய் பலப்பட வேண்டும்?
  5. நாம் எதிலே வேரூன்றி நிலைபெற்றவர்களாக வேண்டும்?
  6. கிறிஸ்துவினுடைய அன்பை யாரோடுங்கூட உணர வேண்டும்?
  7. எதை அறிந்து கொள்ள வல்லவர்களாக வேண்டும்?

எபேசியர் அதிகாரம் 4 Quiz கேள்வி பதில்

  1. எதினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும்?
  2. சமாதானக்கட்டினால் எதைக் காத்துக்கொள்ள வேண்டும்?
  3. நம்மில் அவனவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ன?
  4. எவர்கள் சீர்பொருந்த வேண்டும்?
  5. கிறிஸ்துவின் சரீரம் என்பது எது?
  6. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை எதை அடைய வேண்டும்?
  7. நாம் இனி எப்படிப்பட்டவர்களாயிருக்க கூடாது?
  8. மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கும் ஏதுவானது எது?
  9. அன்புடன் எதைக் கைக்கொள்ள வேண்டும்?
  10. சரீரம் முழுவதற்கும் உதவியாயிருக்கிறது எது?
  11. புத்தியில் அந்தகாரப்பட்டவர்கள் யார்?
  12. முந்தின நடக்கைக்குரியவைகள் எவை?
  13. யாரைத் தரித்துக் கொள்ள வேண்டும் என்று பவுல் கூறினார்?
  14. நாம் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோம்?
  15. அவனவன் பிறனுடன் எதைப் பேசக்கடவன்?
  16. கோபம் கொண்டாலும் எதைச் செய்யக்கூடாது?
  17. எதற்கு இடங்கொடாமல் இருக்க வேண்டும்?
  18. தன் கைகளினால் நலமான வேலை செய்து பிரயாசப்பட வேண்டியவன் யார்?
  19. எவைகள் வாயிலிருந்து புறப்படக்கூடாது?
  20. கேட்கிறவர்களுக்கு பிரயோஜனமுண்டாக எதை பேச வேண்டும்?
  21. மீட்க்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக நாம் பெற்றுக்கொண்டது என்ன?
  22. நம்மை விட்டு எவைகள் நீங்கக்கடவது?
  23. ஒருவருக்கொருவர் எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

எபேசியர் அதிகாரம் 5 Quiz கேள்வி பதில்

  1. கிறிஸ்து தம்மை எப்படிப்பட்ட காணிக்கையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்?
  2. தகாதவைகள் எவை?
  3. கிறிஸ்துவின் ராஜ்யம் எது?
  4. விக்கிரகாராதனைக்காரன் என்பவன் யார்?
  5. கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் வருவது எது?
  6. சகல நற்குணத்திலும் விளங்குவது எது?
  7. எது இன்னதென்று நீங்கள் சோதித்து பார்க்க வேண்டும்?
  8. கனியற்ற எவைகளுக்கு உடன்படக்கூடாது?
  9. எவர்களைப் போலக் கவனமாய் நடந்து கொள்ளப் பார்க்க வேண்டும்?
  10. எவைகள் பொல்லாதவைகளாயிருக்கிறது?
  11. எது இன்னதென்று உணர்ந்து கொள்ள வேண்டும்?
  12. துன்மார்க்கத்திற்கு ஏதுவானது எது?
  13. சபைக்கு தலையாயிருக்கிறவர் யார்?
  14. கிறிஸ்து சபையை எதைக் கொண்டு சுத்திகரித்தார்?
  15. சபையில் எவை முதலானவைகள் ஒன்றும் இல்லாதிருக்க வேண்டும்?
  16. எதை பகைத்தவன் ஒருவனுமில்லை ?

எபேசியர் அதிகாரம் 6 Quiz கேள்வி பதில்

  1. வாக்குதத்தமுள்ள முதலாம் கற்பனை எது?
  2. பிதாக்கள் யாரை கோபப்படுத்தக் கூடாது?
  3. அவனவன் செய்கிற எதின் படி கர்த்தரிடத்தில் பலனை அடைவான்?
  4. கர்த்தருக்கென்று எப்படி ஊழியம் செய்ய வேண்டும்?
  5. பரலோகத்தில் இருக்கிற எஜமானிடத்தில் எது இல்லை?
  6. நாம் எதற்கு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாக வேண்டும்?
  7. இப்பிரபஞ்சத்தின் எவைகளோடு நமக்கு போராட்டம் உண்டு?
  8. நம்முடைய அரையில் எதைக் கட்ட வேண்டும்?
  9. அக்கினியஸ்திரங்களை எய்பவன் யார்?
  10. ஆவியின் பட்டயம் என்பது எது?
  11. சுவிசேஷத்திற்காக சங்கிலியால் கட்டப்பட்ட ஸ்தானாதிபதி யார்?
  12. கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியக்காரன் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்?
  13. எந்த மார்க்கவசத்தை தரித்துக்கொள்ள வேண்டும்?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Related Posts