Menu Close

Category: தமிழ் பைபிள் விளக்கவுரை

வேதாகமத்தை ஆழமாக கற்று அறிவதற்கும், தமிழ் பைபிள் வசனங்களை எளிதாக புரிந்துகொள்வதற்கும் இந்த விளக்கவுரைகள் உங்களுக்கு உதவும். Bible Concordance in Tamil.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

வியாதியினால் எசேக்கியா ராஜா வடித்த கண்ணீர்: (ஏசாயா 38)

எசேக்கியாராஜா: எசேக்கியா யூதாவின் 12ம் ராஜா. இவர் 25ம் வயதில் ராஜாவானார். இவர் யூதாவின் 3உத்தமுமானராஜாக்களின்ஒருவர்.இவர்மேடைகளை அகற்றி, மோசே பண்ணியிருந்த வெண்கல சர்ப்பத்தை…

மகனின் மரணத்தினால் நாயினூர் விதவை வடித்த கண்ணீர்: (லூக்கா 7 : 11 – 16)

நாயீன் ஊரில் இயேசு:  லூக்கா 7 : 11, 12 “மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்கு போனார்; அவருடைய சீஷர் அநேகரும்…

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீர்: (லூக்கா 22 : 54 – 62, மத்தேயு 26 : 58, 69 – 75)

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீரைப் பற்றிப் பார்க்கலாம். இயேசு கைது செய்யப்பட்டு காய்பாவுக்கு முன்பாகக் கூட்டிச் செல்லப் பட்டார் (மத்தேயு 26:57).…

தாவீது குடும்பத்தை இழந்து வடித்த கண்ணீர்: (1 சாமுவேல் 30 : 1 – 18)

சிக்லாக்: தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டும் கூட ராஜ்ஜியபாரம் கிடை க்காமல் சவுலினால் துன்புறுத்தப்பட்டார். இதனால் இஸ்ரவேல் தேசத்தில் வாழ முடியாமல் எல்லையில்…

குழந்தைக்காக அன்னாள் வடித்த கண்ணீர்: (1 சாமுவேல் 1 : 1 – 2 : 21)

எல்க்கானாவின் குடும்பம்: எப்பிராயீம் மலை தேசத்தில் உள்ள ராமதாயிம் என்னும் ஊரில் எல்க் கானா என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு…

ஆகார் தன் மகனுக்காக வடித்த கண்ணீர்: (ஆதியாகமம் 21 : 8 – 19)

ஆகார்: எகிப்து தேசத்தில் ஆபிராமும், சாராயும் வாழ்ந்த போது அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த அடிமைப்பெண் ஆகார். கானான் தேசத்தில் பஞ்சம்…

மரியாள் இயேசுவைப் பார்த்து வடித்த கண்ணீர்: (யோவான் 20 : 1 – 18)

மகதலேனா மரியாள்: மரியாள் என்பவள் மகதலேனா என்ற பட்டணத்தை சேர்ந்தவள். இந்தப் பட்டணம் கலிலேயா கடற்கரையின் மேற்கு கரையோரம் உள்ளது. இயேசு தன்னுடைய…

இயேசு லாசருவின் மரணத்தில் வடித்த கண்ணீர்: யோவான் 11 : 1 – 45

மரத்தாள், மரியாளிடமிருந்து வந்த செய்தி: யோவான் 11 : 3 “ அப்பொழுது அவனுடைய சகோதரிகள்; ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று…

இயேசு எருசலேமின் அழிவை நினைத்து வடித்த கண்ணீர் (லூக்கா 19 : 41)

லூக்கா 19 : 41 “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,” இயேசு எருசலேவுக்கு சமீபமாக வந்தபோது அந்த நகரத்தைப் பார்த்துக்…

ஏழாவது வார்த்தை: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

லூக்கா 23 : 46 “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி,…