Menu Close

Category: தமிழ் பைபிள் விளக்கவுரை

வேதாகமத்தை ஆழமாக கற்று அறிவதற்கும், தமிழ் பைபிள் வசனங்களை எளிதாக புரிந்துகொள்வதற்கும் இந்த விளக்கவுரைகள் உங்களுக்கு உதவும். Bible Concordance in Tamil.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

பெரிய வெள்ளி – Good Friday

இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்த தினத்தை உலகமெங்கும் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி என்ற பெயருடன் கொண்டாடுகின்றனர். வருடத்தில் 52 வெள்ளிகள்…

குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஊர்வலத்தை நான்கு சுவிசேஷங்களிலும் காணலாம். வருஷத்தில் இரண்டு ஞாயிறு முக்கியமானது. ஒன்று குருத்தோலை ஞாயிறு. இன்னொன்று உயிர்த்தெழுந்த ஞாயிறு. லூக்கா 19…

நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது சொப்பனம்

நேபுகாத்நேச்சார்: தானியேல் 4 : 1 – 3 “ ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும்…

நேபுகாத்நேச்சாரின் சொப்பனமும், தானியேலும்

நேபுகாத்நேச்சார்: நேபுகாத்நேச்சாரின் தந்தை ராஜாவாக பாபிலோனில் அரசாட்சி செய்த போது மூன்று வருடங்கள் நேபுகாத்நேச்சார் இளவரசராக இருந்தான். அப்பொழுது யுத்தங்களைச் செய்தான். அதில்…

சிங்கக் கெபியில் தானியேல்

தானியேல், தரியு: தானியேல் யூத குலத்தைச் சேர்ந்தவன். ராஜ பரம்பரையில் உள்ளவன். எசேக்கியா ராஜாவுக்கு உறவினன். மாசுமருவற்றவன். நேபுகாத்நேச்சார் எருசலேமின் மீது படையெடுத்து…

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ

நேபுகாத்நேச்சார் தெரிந்தெடுத்தவர்கள்: யோயாக்கீமின் வருஷத்தில் நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைச் சிறைப்பிடித்து அழைத்துச் சென்றார். சிறையாகக் கொண்டு வந்த யூதர்களில் மாசுமருவில்லாதவர்கள், அழகானவர்கள்,…

ராகாப்

எரிகோ பட்டணமானது அங்கு வாழ்ந்திருந்த மக்களால் மிகவும் சீர்கெட்டிருந்தது. சிலைகளை வழிபட்டனர். புனித விபச்சாரம் என்னும் தேவதாசிமுறை பழக்கத்திலிருந்தது. அந்தப் பட்டணத்தில் ராகாப்…

வானத்திலிருந்து அக்கினியை இறக்கினான்

இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் கொடியதாக இருந்ததால், இஸ்ரவேலின் ராஜா மிருகங்களுக்கு ஆகாரம் தேடுவதற்காகத், தானும் தன்னுடைய அரண்மனை விசாரிப்புக்காரனான ஓபதியாவும் வெவ்வேறு திசைகளில்…

சாறிபாத் விதவையின் மகனை எலியா உயிரோடு எழுப்பினான்

கர்த்தர் சாறிபாத் விதவைக்கு எலியா தீர்க்கதரிசியின் மூலமாக மாவும், எண்ணெயும் குறைந்து போகாமல் இருக்கும்படி ஆசீர்வதித்த அதே வேளையில், அவளுக்குத் துக்கமும், துயரமும்…

சாறிபாத் விதவைக்கு எலியா செய்த அற்புதம்

எலியா கர்த்தரின் கட்டளையை நிறைவேற்றிய ஒரு ஆண்டுகளுக்குப் பின் கேரீத் ஆற்றில் நீர் வற்றி விட்டதால், தேவன் எலியாவிடம் அடுத்த கட்டளையாக, பாகாலை வணங்குபவர்கள்…