தேவகோபத்திற்கான காரணம்: எண்ணாகாமம் 25 : 1 – 3 “இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அவர்கள்…
நியாயாதிபதிகள் 11 : 1, 2, 3 “கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான். கிலெயாத்தின்…
காலேப் யூதா கோத்திரத்தில் உள்ள எப்புன்னேயின் குமாரன் (எண்ணாகமம் 13 : 6) காலேப் வித்தியாசமான தேவனுடைய மனிதன். காலேப் என்றால் பலமான…
ஆகார் பெயரின் அர்த்தம் அந்நிய ஸ்த்ரீ ஆகாரைப் பற்றி: (ஆதியாகமம் 12 : 10 – 17) ஆகார் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள்.…
இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு விரோதமான அருவருப்புகளையும் பாவங்களையும் செய்ததினால் பாபிலோனில் அடிமையாகக் கொண்டு செல்லப்பட்டனர். எரேமியா தீர்க்கதரிசி “நீங்கள் பாபிலோனில் எழுபது வருஷம்…
இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய பிறப்பைப் பற்றியும் சிந்திப்போம். இயேசு பிறப்பதற்கு முன் பிதாவுக்குள்ளிருந்து வார்த்தையாக, ஒளியாக, ஜீவனாக இருந்து குமாரனாக வெளிப்பட்டார்.…
இயேசுவானவர் யூத குலத்தில் தோன்றிய ராஜாதி ராஜா. பரலோக ராஜா, மனித வரலாற்றை இரண்டாகப் பிரித்த அவதார ராஜா, இரட்சிப்பை அருளும் ராஜா,…
தானியேல் ஏழாம் அதிகாரத்தில் ஏழு அரசாங்கத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. பாபிலோன் அரசாங்கம் மேதிய அரசாங்கம் பெர்சிய அரசாங்கம் கிரேக்க அரசாங்கம் ரோம அரசாங்கம் …
பெல்ஷாத்சார்: நேபுகாத்நேச்சாருக்குப் பின் அவருடைய ஒரே மகன் கொஞ்சகாலம்தான் ஆட்சி செய்தான். அவன் அகால மரணமடைந்ததினால் அவனுக்குப்பின் நேபுகாத்நேச்சாருடைய மகளை மணந்த நம்போனிடஸின்…
கிறிஸ்தவ மார்க்கத்தில் முக்கியமான ஒரு நாள் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள். இயேசு மரணத்தை ஜெயித்து உயிரோடெழுந்தார். பாதாளத்தை ஜெயித்து, சத்துருவை ஜெயித்து, சாத்தானை…