யோவான் 19 : 30 “இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். இந்த வார்த்தை பிதாவைப் பார்த்துக்…
யோவான் 19 : 27 “அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.” இயேசு ஒன்பதாம் மணி…
மத்தேயு 27 : 46 “ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு…
இயேசு தன் பெற்றோர்களுடன் 30 வயதுவரை இருந்து அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தார். இந்த 33 வயதுவரை இயேசு தனது பெற்றோருடன்…
இயேசுவை சிலுவையில் அறையும் போது அவரோடு கூட இரண்டு கொலை குற்றவாளிகளையும் இரண்டு பக்கத்திலும் அறைந்தார்கள். மத்தேயுவும் மாற்கும் கள்ளன் என்று குறிப்பிடுகின்றனர்…
லூக்கா 23 : 34 “இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.” இயேசுசிலுவையில் பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது கூறிய…
வேதத்தில் புதிய ஏற்பாட்டில் 7 மரியாள்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 1. இயேசுவின் தாயாகிய மரியாள். 2. மகதலேனா மரியாள். 3. மாற்குவின் தாயாகிய மரியாள்.…
நாத்தான்வேல் இயேசுவின் முதல் சீஷர்களில் ஒருவன். பர்த்தலோமேயு என்ற பெயர் மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று நற்செய்தி நூல்களிலும் அப்போஸ்தலர் நூலிலும்,…
சகேயு என்ற ஆயக்காரன்: லூக்கா 19 : 1, 2 “அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு…
2 இராஜாக்கள் 5 : 1, 2 “சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக்…