Menu Close

கெத்செமனேயில் இயேசு பண்ணிய ஜெபம்

இயேசுவும் சீஷர்களும் கிதரோன் ஆற்றைக் கடந்து ஒலிவமலைக்குச் சென்று கெத்செமனே என்னும் தோட்டத்துக்குள் சென்றார்கள். பின்பு இயேசு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரைக் கூட்டிக்கொண்டு,  மத் 26 :39  “சற்று, அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.”

Related Posts