1. பார்வோனின் முதலாவது சமரசத் திட்டம்: யாத் 8:25 “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.” எகிப்திலேயே ஆராதிக்க அவர்களுக்கு…
1. திவ்ய சௌந்தரியமுள்ளவன் – யாத் 2:2 2. திக்குவாயும், மந்தவாயுமுள்ளவன் – யாத் 4:10 3. சாந்தகுணமுள்ளவன் – எண் 12:3…
• யாத் 11:9, 10 “கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான் என்று…
• எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பேருடைய எபிரேய மருத்துவச்சிகளிடம் எபிரேய ஸ்தீரிகளுக்குப் பிறக்கும் ஆண் பிள்ளைகளைக் கொன்று போடக் கட்டளையிட்டார்.…
1. ஆறுகள் இரத்தமானது: மோசே கையிலிருந்த கோலினால் நதியை அடித்தான். தண்ணீர் இரத்தமானது. மந்திரவாதிகளும் அப்படியே செய்தார்கள் – யாத் 7:15-25 2.…
லேவி குடும்பத்தில் அம்ராமுக்கும், யோகெபேத்துக்கும் மகனாக மோசே பிறக்கும் போது பார்வோன் இஸ்ரவேலரின் ஆண் பிள்ளைகளை கொன்று நதியில் போடும்படி கட்டளையிட்டான். பெற்றோர்…
மோசே உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனத்தை தன் சொந்த குமாரனுக்குச் செய்வதில் அசட்டையாயிருந்தான். இது மோசேயும், அவனது மனைவியும் தேவனுக்கெதிராக காட்டிய கீழ்ப்படியாமையின் அடையாளமாகும்.…
• பெற்றோர்: தகப்பன் – அம்ராம். தாய் – யோகெபேத் – யாத் 6:20 • சகோதரி – மிரியாம். • கோத்திரம்…
மோசே கர்த்தரிடம் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள் என்று சொன்ன போது, கர்த்தர் அவன் கையிலிருக்கும் கோலைத் தரையிலே போடச் சொன்னார். அது பாம்பாக…
• மோசேக்காகப் பேசியவர் – யாத் 4:15 • போர் செய்யும் பொழுது மோசேயின் கரங்களைத் தாங்கினவர் – யாத் 17:12 •…