1. ஆறுகள் இரத்தமானது: மோசே கையிலிருந்த கோலினால் நதியை அடித்தான். தண்ணீர் இரத்தமானது. மந்திரவாதிகளும் அப்படியே செய்தார்கள் – யாத் 7:15-25 2.…
லேவி குடும்பத்தில் அம்ராமுக்கும், யோகெபேத்துக்கும் மகனாக மோசே பிறக்கும் போது பார்வோன் இஸ்ரவேலரின் ஆண் பிள்ளைகளை கொன்று நதியில் போடும்படி கட்டளையிட்டான். பெற்றோர்…
மோசே உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனத்தை தன் சொந்த குமாரனுக்குச் செய்வதில் அசட்டையாயிருந்தான். இது மோசேயும், அவனது மனைவியும் தேவனுக்கெதிராக காட்டிய கீழ்ப்படியாமையின் அடையாளமாகும்.…
• பெற்றோர்: தகப்பன் – அம்ராம். தாய் – யோகெபேத் – யாத் 6:20 • சகோதரி – மிரியாம். • கோத்திரம்…
மோசே கர்த்தரிடம் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள் என்று சொன்ன போது, கர்த்தர் அவன் கையிலிருக்கும் கோலைத் தரையிலே போடச் சொன்னார். அது பாம்பாக…
• மோசேக்காகப் பேசியவர் – யாத் 4:15 • போர் செய்யும் பொழுது மோசேயின் கரங்களைத் தாங்கினவர் – யாத் 17:12 •…
இஸ்ரவேலில் பிறக்கும் ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்றுபோடும்படி மருத்துவச்சிகளுக்கு பார்வோன் கட்டளையிட்டான். ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால் குழந்தைகளை கொல்லாமல் உயிரோடே காப்பாற்றினார்கள். பார்வோன்…
1. இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவர நான் எம்மாத்திரம் – யாத் 3:11 2. தேவனின் நாமம் என்னவென்று அவர்கள் கேட்டால், நான்…
மோசே தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜீவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார்.…
• யாத் 2:23-25 “சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும்…