Menu Close

Category: சாமுவேல் 1, 2 இராஜாக்கள் 1, 2 நாளாகமம் 1, 2

ஜெபிக்கும் பொழுது இறங்கிய அக்கினி

1. ஆபிரகாம் அவனுடைய ஆவி, ஆத்துமா சரீரத்தை ஒப்புக் கொடுத்து பலியிட்ட போது அக்கினி இறங்கியது – ஆதி 15:17 2. ஆரோனும்,…

சாலமோன் ஆலய பிரதிஷ்டையில் பண்ணிய ஜெபம்

• 2நாளா 6:38 – 40 “தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்மாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த…

பணஆசையால் ஊழியத்தை இழந்த இருவர்

• கேயாசி பணத்துக்கு ஆசைப்பட்டு நாகமோனிடம் வெகுமதி வாங்கியதால் எலிசாவின் கோபத்துக்குள்ளாகி “நாகமோனின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததியாரையும் பிடிக்கும்” என சாபமிட்டு…

வேதத்தில் பாவத்தில் வாழ்ந்த இளைஞர்கள்

1. காயீன் தன் சகோதரனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான் – ஆதி 4 :8 2. ஏசா தன் சேஷ்டபுத்திர…

வேதத்தில் மாறுவேஷமிட்டவர்கள்

1. கிபியோனின் குடிகள் மாறுவேஷமிட்டு யோசுவாவை ஏமாற்றினார் – யோசு 9:3–6 2. ஒரு தீர்க்கதரிசி ஆகாப் ராஜாவுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி…

தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற தேவையான தகுதி

1. கர்த்தர் தாம் தயவு செய்ய நினைக்கும் நபர்களுக்கு தமது வெளிப்பாட்டைத் தெரிவிக்கிறார் – 2சாமு 7:21 2. கர்த்தரிடம் மனமுவந்து கேட்கும்…

விசுவாசப் பரீட்சைக்குச் சான்றுகள்

1. உயிருக்கு உயிரானதைப் பலியாகக் கேட்பது: கர்த்தர் ஆபிரகாமிடம் அவனுடைய ஒரே மகனை தகனபலியாக்கக் கட்டளையிட்டார் – ஆதி 22:2 2. முற்றுகையில்…

அப்சலோமுக்கும், கிறிஸ்துவுக்குமுள்ள வேற்றுமைகள்

1. அப்சலோம் தாவீதின் குமாரன் மட்டுமே. இயேசுகிறிஸ்துவோ நித்திய ராஜாவாகவும், தேவகுமாரனாகவும் இருக்கிறார் – எபி 7:2, வெளி 19:16 2. இயேசு…

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பு செய்த ராஜாக்கள்

1. சவுல்: சவுல் கர்த்தருடைய வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான் – 1சாமு 15: 11 2. தாவீது: தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளுடன்…