1. மோசே செங்கடலைக் கடக்கும் போது கூறியது: யாத் 14:13”மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும்…
சீரிய படைத்தலைவனான நாகமோன் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டபோது அவன் வீட்டு வேலைக்காரி கூறியதால் எலிசாவிடம் வந்தான். எலிசா அவனிடம் “யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு.…
• 1நாளா 21:6 “ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதே போனான்.” •…
நாகமோனின் குஷ்டத்தை எலிசா நீக்கியவுடன் நாகமோன் எலிசாவிடம் “காணிக்கை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றான்.” ஆனால் எலிசாவோ “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு வாங்க…
1. பார்வோன் ராஜா மோசே தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – யாத் 10:24 –29 2. பாலாக் ராஜா பிலேயாம் தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் –…
பாகால் சலீஷாவிடமிருந்து ஒரு மனுஷன் எலிசாவுக்கு முதற்பலனான வாற் கோதுமையின் இருபது அப்பங்களையும், நாள் கதிர்களையும் கொண்டு வந்தான். அப்பொழுது எலிசா அதை…
சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தொகையிடுவதற்கு ஏவி விட்டான். அதனால் தாவீது பெயர்செபா தொடங்கி தாண் மட்டும் இஸ்ரவேலரை கணக்கெடுக்கச் சொன்னான். அப்பொழுது யோவாப்,…
சவுலும் சாலமோனும் தொடக்கத்தில் ராஜாவாக ஆட்சி புரிந்தவர்கள். இவர்களின் தொடக்கம் மிகச்சிறப்பாக இருந்தது. ஆனால் இவர்களின் முடிவு தேவனுக்கு பிரியமில்லாததாக முடிகிறது. இவர்களின்…
1. ஏரோது ராஜா தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுபுழுத்து இறந்தான் – அப் 12:21, 23…
1. யோர்தானின் தண்ணீரைப் பிரித்தார் – 2இரா 2:14 2. விஷகுணம் நிறைந்த தண்ணீரை சுத்தமாக்கினார் – 2இரா 2:21 3. தன்னைக்…