Menu Close

Category: சாமுவேல் 1, 2 இராஜாக்கள் 1, 2 நாளாகமம் 1, 2

வேதத்தில் துன்புற்றோரும், துன்புறுத்தியோரும் அதன் நிகழ்வுகளும்

1. யோபு நீதிமானாக வாழ்ந்ததால் சாத்தானின் துயரங்களால் சோதிக்கப்பட்டார் – யோபு 1:8 – 12, 2:3 – 7 2. ஈசாக்கின்…

வேதத்தில் பாவத்தில் வாழ்ந்த இளைஞர்கள்

1. காயீன் தன் சகோதரனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான் – ஆதி 4 :8 2. ஏசா தன் சேஷ்டபுத்திர…

வேதத்தில் மாறுவேஷமிட்டவர்கள்

1. கிபியோனின் குடிகள் மாறுவேஷமிட்டு யோசுவாவை ஏமாற்றினார் – யோசு 9:3–6 2. ஒரு தீர்க்கதரிசி ஆகாப் ராஜாவுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி…

தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற தேவையான தகுதி

1. கர்த்தர் தாம் தயவு செய்ய நினைக்கும் நபர்களுக்கு தமது வெளிப்பாட்டைத் தெரிவிக்கிறார் – 2சாமு 7:21 2. கர்த்தரிடம் மனமுவந்து கேட்கும்…

விசுவாசப் பரீட்சைக்குச் சான்றுகள்

1. உயிருக்கு உயிரானதைப் பலியாகக் கேட்பது: கர்த்தர் ஆபிரகாமிடம் அவனுடைய ஒரே மகனை தகனபலியாக்கக் கட்டளையிட்டார் – ஆதி 22:2 2. முற்றுகையில்…

அப்சலோமுக்கும், கிறிஸ்துவுக்குமுள்ள வேற்றுமைகள்

1. அப்சலோம் தாவீதின் குமாரன் மட்டுமே. இயேசுகிறிஸ்துவோ நித்திய ராஜாவாகவும், தேவகுமாரனாகவும் இருக்கிறார் – எபி 7:2, வெளி 19:16 2. இயேசு…

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பு செய்த ராஜாக்கள்

1. சவுல்: சவுல் கர்த்தருடைய வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான் – 1சாமு 15: 11 2. தாவீது: தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளுடன்…

மனாசே செய்த நல்ல காரியங்கள்

வெண்கலச் சங்கிலிகளால் கட்டி பாபிலோனுக்குக் கொண்டு சென்ற மனாசேயை கர்த்தர் திரும்ப எருசலேமுக்கு வரப் பண்ணினார். அதற்கு மனாசே செய்த நல்ல காரியங்கள்…

உசியாவின் தவறும், அவன் பெற்ற தண்டனையும்

உசியா பலப்பட்டபோது அவனுடைய மனம் மேட்டிமையாகி, கர்த்தருக்கு விரோதமாக தூபங்காட்ட ஆலயத்துக்குள் சென்றான். ஆசாரியன் அவனிடம் “தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; அது ஆரோனின்…