Menu Close

Category: சாமுவேல் 1, 2 இராஜாக்கள் 1, 2 நாளாகமம் 1, 2

அப்சலோமுக்கும், கிறிஸ்துவுக்குமுள்ள வேற்றுமைகள்

1. அப்சலோம் தாவீதின் குமாரன் மட்டுமே. இயேசுகிறிஸ்துவோ நித்திய ராஜாவாகவும், தேவகுமாரனாகவும் இருக்கிறார் – எபி 7:2, வெளி 19:16 2. இயேசு…

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பு செய்த ராஜாக்கள்

1. சவுல்: சவுல் கர்த்தருடைய வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான் – 1சாமு 15: 11 2. தாவீது: தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளுடன்…

மனாசே செய்த நல்ல காரியங்கள்

வெண்கலச் சங்கிலிகளால் கட்டி பாபிலோனுக்குக் கொண்டு சென்ற மனாசேயை கர்த்தர் திரும்ப எருசலேமுக்கு வரப் பண்ணினார். அதற்கு மனாசே செய்த நல்ல காரியங்கள்…

உசியாவின் தவறும், அவன் பெற்ற தண்டனையும்

உசியா பலப்பட்டபோது அவனுடைய மனம் மேட்டிமையாகி, கர்த்தருக்கு விரோதமாக தூபங்காட்ட ஆலயத்துக்குள் சென்றான். ஆசாரியன் அவனிடம் “தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; அது ஆரோனின்…

எசேக்கியா செய்த நற்செயல்கள்

1. தந்தை அடைத்த தேவாலயத்தைத் திறந்தார் – 2நாளா 29:3, 28:24 2. ஆசாரியர்களும், லேவியர்களும் தங்களையும், தேவாலயத்தையும் தூய்மைப்படுத்த ஏற்பாடு செய்தார்…

யோராம் ராஜா கையில் கிடைத்த எலிசாவின் நிருபம்

• 2நாளா 21:12 –15 யோராம் ராஜாவின் கையில் எலிசாவின் நிருபம் கிடைத்தது. அப்பொழுது கர்த்தர் உரைப்பது என்னவென்றால் • “நீ உன்…

சாலமோனின் ஜெபத்திற்கு கர்த்தர் அளித்த பதில்

• 2நாளா 7:14, 15 “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள்…