Menu Close

நோவா பேழையை விட்டு இறங்கியது

நாற்பது நாள் சென்றபின் நோவா பேழையிலிருந்த ஜன்னலைத் திறந்து ஒரு காகத்தை வெளியே விட்டான். அது போகிறதும் வருகிறதுமாயிருந்தது. அதன்பின் ஒரு புறாவை…

நோவாவுக்கு கர்த்தர் கொடுத்த ஆசிகள்

1. பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார் – ஆதி 9:1 2. உங்களைப் பற்றிய பயம் சகல மிருகங்களுக்கும், சகல பறவைகளுக்கும்…

கானானின் தவறும், அவன் பெற்ற சாபமும்

நோவா திராட்சரசத்தைக் குடித்து வெறி கொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான். அப்பொழுது கானான் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டும் மூடாமல் தன்…

கர்த்தர் நோவாவுடன் செய்த உடன்படிக்கையும், அடையாளமும்

• ஆதி 9:12-15 “தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:” •…

நோவாவின் வழிமரபில் சாத்தானின் செயல்பாடு

தேவன் நோவாவின் வழியாக புதிய சந்ததியைத் தூய்மையாகக் காக்கத் திட்டமிட்ட போது அங்கும் செயல்பட்டான். 1. நோவாவை மது அருந்தி நிர்வாணமாகச் செய்து,…

ஆதாமும், ஏவாளும் செய்த தவறு

ஏவாள் சர்ப்பத்தின் சொல்லைக் கேட்டு தேவன் புசிக்கக் கூடாது என்று சொன்ன கனியைப் புசித்து அதை ஆதாமுக்கும் கொடுத்து தேவ கட்டளையை மீறினர்…

பாபேல் கோபுரம்

பூமி எங்கும் ஒரே பாஷை இருந்த காலத்தில் ஜனங்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சிறையாரில் குடியிருந்தார்கள். செங்கலும், நிலக்கீலும் உபயோகித்து வானத்தை அளாவும்…

பாபேல் நிகழ்ச்சியும் பெந்தெகொஸ்து நிகழ்ச்சியும்

1. பாபே: உலகமெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும், ஒரே இடத்தாரும் – ஆதி 11:1 பெந்: அரேபிய, கிரேக்க மொழி…