Menu Close

ஆதிமனிதர் வாழ்வில் சாத்தானின் செயல்பாடு

ஆதாமையும் ஏவாளையும் தொலைக்கத் திட்டமிட்டு ஏவாளை வஞ்சித்து, மனிதகுலத்தில் பாவம் ஏற்படச் செய்தான் – ஆதி 3ம் அதி காயீனைக் கொலைகாரனாக எழுப்பி…

நோவாவின் காலத்தில் கர்த்தர் பூமியை அழிக்கக் காரணம்

1. ஜனங்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்தும் செயல் பட்டனர் – மத் 24:37, 38 2. தேவகுமாரர்கள், மனுஷ…

தேவன் நோவாவிடம் கூறியதும், ஜலப்பிரளயத்தை அனுப்பியதும், நிறுத்தியதும்

தேவன் நோவாவிடம் “பூமி கொடுமையினால் நிறைந்திருப்பதால் அதை அழிக்கப் போகிறேன். எனவே நீ கொப்பேர் மரத்தால் நான் சொல்லும் அளவில் ஒரு பேழையை…

நோவா பேழையை விட்டு இறங்கியது

நாற்பது நாள் சென்றபின் நோவா பேழையிலிருந்த ஜன்னலைத் திறந்து ஒரு காகத்தை வெளியே விட்டான். அது போகிறதும் வருகிறதுமாயிருந்தது. அதன்பின் ஒரு புறாவை…

நோவாவுக்கு கர்த்தர் கொடுத்த ஆசிகள்

1. பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார் – ஆதி 9:1 2. உங்களைப் பற்றிய பயம் சகல மிருகங்களுக்கும், சகல பறவைகளுக்கும்…

கானானின் தவறும், அவன் பெற்ற சாபமும்

நோவா திராட்சரசத்தைக் குடித்து வெறி கொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான். அப்பொழுது கானான் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டும் மூடாமல் தன்…

கர்த்தர் நோவாவுடன் செய்த உடன்படிக்கையும், அடையாளமும்

• ஆதி 9:12-15 “தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:” •…

நோவாவின் வழிமரபில் சாத்தானின் செயல்பாடு

தேவன் நோவாவின் வழியாக புதிய சந்ததியைத் தூய்மையாகக் காக்கத் திட்டமிட்ட போது அங்கும் செயல்பட்டான். 1. நோவாவை மது அருந்தி நிர்வாணமாகச் செய்து,…