இப்பொழுது இருக்கிற வானமும், பூமியும், சமுத்திரங்களும் அழிந்து, புதியவானமும், புதிய பூமியும் தோன்றும். தேவன் மனுஷர்கள் மத்தியில் வசித்து, தேவன் தாமே அவர்களுக்கு…
1. ஆதாமை தேவசாயலாகவும், தேவரூபத்தின்படியும் தேவன் சிருஷ்டித்தார் – ஆதி 1:26, 27 ; 2:7 2. அழகான ஏதேன் தோட்டத்தைக் கொடுத்தார்…
1. வானாதி வானங்களுக்கு மேலே – எபி 4 :14 2. பரலோகத்தின் மேலே – யோபு 22:12 3. புதிய எருசலேமுக்கு…
1. சமுத்திரம், ஆகாயம், பூமி இவைகளிலுள்ள சகல பிராணிகளையும் ஆள வேண்டும் – ஆதி 1:26 2. பலுகி, பெருகி பூமியை நிரப்ப…
வேதாகமத்தில் 6468 கட்டளைகளும், 3121 வாக்குத்தத்தங்களும் காணப்படுகின்றன.
வேதம் “ஆதி” என்ற வார்த்தையில் ஆரம்பமாகி “ஆமென்” என்ற வார்த்தையில் முடிகிறது. தேவன் என்ற வார்த்தையில் ஆரம்பமாகி தேவன் என்ற வார்த்தையில் முடியும்…
• பெரிய வார்த்தை – தேவன் • இனிமையான வார்த்தை – இயேசு • ஆழமான வார்த்தை – ஆத்துமா • நீளமான…
• 2 நாளா 17:9 “இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்.” • ஏசா…
ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரத்திலுள்ள வம்ச வரலாற்றில் ஒவ்வொருவருடைய முடிவும் “மரித்தான்” என்றிருக்கிறது. மத்தேயு ஒன்றாம் அதிகாரத்தில் இயேசுவின் வம்ச வரலாற்றில் ஒவ்வொருவரும் “பிறந்தான்”…
1. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – ஓசி 4:1 2. ஆவியானவரால் அளிக்கப்பட்ட இந்த வார்த்தைகளைப் படித்து புத்தியடைய…