Menu Close

கர்த்தருடைய சத்தம்

1. பாவிகளை நடுங்கச் செய்யும் சத்தம்: ஆதாமும் ஏவாளும் கர்த்தருடைய வார்த்தையை மீறி பாவம் செய்ததால் தேவன் கூப்பிடும்போது நடுங்கினர் – ஆதி…

கர்த்தர் எதன் நடுவிலெல்லாம் இருப்பாரென்றால்

1. அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிறார், இருக்கிறார், களிகூர்ந்து மகிழச்செய்கிறார் – யாத் 3:2-4, உபா 4:12, சக 2:5, 1பே 4 :12,…

கிருபையின் காலம்

இயேசுவின் மரணத்தோடு நியாயப்பிரமாணத்தின் காலம் முடிவடைந்து கிருபையின் காலம் ஆரம்பமாகிறது – யோ 1:16,17 மனிதன் விசுவாசத்தில் நிலைத்திருந்து சிலுவையில் மரித்த இயேசுவை…

தேவன் ஆதாமையும், ஏவாளையும் படைத்த விதம்

ஆதாமை படைத்த விதம்: மனிதனைத் தேவன் மண்ணினால், தனது சாயலில் உருவாக்கி அவனது நாசியிலே சுவாசத்தை ஊதினார். அவ்வாறு மனிதன் ஜீவாத்துமாவானான். எனவே…

தேவ ஆளுகையின் காலம்

இப்பொழுது நடக்கிற கிருபையின் காலம் முடிந்து இனி வரவிருப்பது தேவஆளுகையின் காலம். அது இயேசுவின் இரண்டாம் வருகைக்குப்பின் நடைபெறவிருக்கிறது. இயேசுவின் வருகை, ஆயிரம்…

கர்த்தர் ஏதேன் தோட்டத்தை உண்டாக்கிய விதம்

1. கர்த்தர் ஏதேன் தோட்டத்தை உருவாக்கி அதில் பார்வைக்கு அழகும், புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களை வைத்தார். 2. தோட்டத்தின் நடுவே ஜீவவிருட்சத்தை…

நித்திய காலம்

இப்பொழுது இருக்கிற வானமும், பூமியும், சமுத்திரங்களும் அழிந்து, புதியவானமும், புதிய பூமியும் தோன்றும். தேவன் மனுஷர்கள் மத்தியில் வசித்து, தேவன் தாமே அவர்களுக்கு…