1. உப்பு எந்த எதிபார்ப்புமின்றி உணவுக்குச் சுவை அளிக்கின்றது – மத் 5:13 2. சூரியன் எந்த எதிர்பார்ப்புமின்றி வெளிச்சத்தைக் கொடுக்கின்றது –…
1. பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்ய வேண்டும் – எபி 12:28 2. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்…
1. சிறைச்சாலையில் பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும் ஒரே ராத்திரியில் வெவ்வேறு பொருள் கொண்ட சொப்பனம் கண்டனர். அவர்கள் கண்ட சொப்பனம் பலித்தது – ஆதி…
1. ஆவியைப் புதிதாக்குவார் – எசே 11:19 2. பெலனை புதிதாக்குவார் – ஏசா 40:31 3. நாமத்தை புதிதாக்குவார் – ஏசா…
• உபா 4:31 “உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக்…
1. யோ 4:21 “அதற்கு இயேசு: ஸ்திரியே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்…
1. ஆகான் ஒரு பாபிலோனிய சால்வையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் பொன்பாளத்தையும் இச்சித்து கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக எடுத்துக் கொண்டான்…
1. ஓசியா கர்த்தரின் சொற்படி ஒரு வேசியைத் திருமணம் செய்து கொண்டான் – ஓசி 1:2 2. ஏசாயாவிடம் கர்த்தர் அரையிலிருக்கிற இரட்டை…
1. காயீனையும் அவன் காணிக்கைகளையும் கர்த்தர் அங்கீகரிக்காததால் காயீனுக்கு எரிச்சல் உண்டாகி முகநாடி வேறுபட்டது – ஆதி 4:5 2. லாபானுடைய பிள்ளைகள்…
1. நாத்தான் தீர்க்கதரிசி தாவீது பத்சேபாளை மனைவியாக்கியது கர்த்தருக்குப் பிடிக்காத காரியம். உரியாவைக் கொன்றது தவறானது என கண்டித்து உணர்த்தி பட்டயம் உன்…