Menu Close

தேவனின் நிலையான நட்பு

• உபா 4:31 “உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக்…

பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும்

1. யோ 4:21 “அதற்கு இயேசு: ஸ்திரியே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்…

வேதத்தில் பொருளாசையால் கட்டுண்டவர்கள்

1. ஆகான் ஒரு பாபிலோனிய சால்வையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் பொன்பாளத்தையும் இச்சித்து கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக எடுத்துக் கொண்டான்…

கர்த்தருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கிரயம் செலுத்தினவர்களும், அவர்கள் செலுத்திய கிரயமும்

1. ஓசியா கர்த்தரின் சொற்படி ஒரு வேசியைத் திருமணம் செய்து கொண்டான் – ஓசி 1:2 2. ஏசாயாவிடம் கர்த்தர் அரையிலிருக்கிற இரட்டை…

கர்த்தரிடம் விதைகளை விதைக்கும் விதம்

1. கண்ணீரோடு விதைக்க வேண்டும்: சங் 126:5 “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.” 2. காணிக்கைகளைக் கொடுத்து விதைக்க வேண்டும்: 2கொரி 9:6…

கர்த்தரின் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும் வழி

1. துதியினால் வல்லமை கிடைக்கும்: சங் 100:4 “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை…

கர்த்தர் சில பிரச்சனைகளை விட்டுவைக்கக் காரணம்

1. உடன்படிக்கையை மீறினதால் – நியா 2:20, 21 (இஸ்ரவேலர் தேவனின் உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியதால் கர்த்தர் எதிர் ஜாதிகளை…

சத்தங்கள்

1. மனித சத்தம்: சாலமோனின் மகனான ரெகொபெயாம் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்காமல் வாலிபருடைய சொல்லைக் கேட்டு ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு போட்டான்.…

அரை மனதுடன் கீழ்படிந்து ஆபத்தை அனுபவித்தவர்கள்

1. ஆதாமிடமும், ஏவாளிடமும் நன்மை, தீமை அறியத்தக்க மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாது என தேவன் கட்டளையிட்டிருந்தும் மீறி சாப்பிட்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.…