Menu Close

வேதத்தில் தூங்கியவர்களும் அதனால் இழந்தவைகளும்

1. சிம்சோன் வேசியின் மடியில் தூங்கியதால் அவனுடைய தலை சிரைக்கப்பட்டு தன் பலத்தை இழந்தான் – நியா 16:19 2. எலியா ஆகாபின்…

நாம் மாதிரியாக இருக்க வேண்டியவைகள்

1. இயேசுவைப் பின்பற்றி மற்றவர்களுக்கு மாதிரியாகத் திகழவேண்டும் 1தெச1:6 – 8 2. ஒருவருக்கொருவர் தாழ்மையுடன் நடந்து இயேசுவுக்கு மாதிரியாகத் திகழ வேண்டும்…

நாம் ஜெபிக்க வேண்டியவைகள்

1. பாவம்: தேவனுக்கும், நமக்குமிடையே பிரிவினை உண்டாக்கும். பாவத்திற்கு விரோதமாகப் போராடி ஜெபிக்க வேண்டும் – ஏசா 59:2 2. வியாதி: பெரும்பாலான…

வேதத்தில் தங்கள் திட்டம் நிறைவேறினவர்கள்

1. கிழக்கிந்திய வானசாஸ்திரிகள் இயேசுவைப் பார்க்க திட்டம் பண்ணி நிறைவேறியது – மத் 2:1 – 12 2. பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின்…

வேதத்தில் மருந்தெடுத்தவர்கள்

1. தூதாயீம் பழத்தைச் சாப்பிட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு கூடுமென நம்பப்பட்டு வந்ததால் ராகேல், லேயாளிடம் அதைக் கேட்டாள் – ஆதி 30:14 2.…

ஆரவாரமின்றி எதிர்பார்ப்பின்றி நன்மை அளிப்பவைகள்

1. உப்பு எந்த எதிபார்ப்புமின்றி உணவுக்குச் சுவை அளிக்கின்றது – மத் 5:13 2. சூரியன் எந்த எதிர்பார்ப்புமின்றி வெளிச்சத்தைக் கொடுக்கின்றது –…

தேவனை ஆராதிக்கும் விதம்

1. பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்ய வேண்டும் – எபி 12:28 2. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்…

தேவன் நினைத்தருள வேண்டுதல்

• நெகே 13:14 “என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை…

நம்பிக்கையின்மையால் மரணத்தை வேண்டியவர்கள்

• எண் 11:15 “உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக்…