Menu Close

கர்த்தர் சில பிரச்சனைகளை விட்டுவைக்கக் காரணம்

1. உடன்படிக்கையை மீறினதால் – நியா 2:20, 21 (இஸ்ரவேலர் தேவனின் உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியதால் கர்த்தர் எதிர் ஜாதிகளை…

கசப்பை அனுபவித்த சிலரின் வசனங்கள்

1. யோபு: யோபு 7:11 “நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.” 2.…

வேதத்தில் தூங்கியவர்களும் அதனால் இழந்தவைகளும்

1. சிம்சோன் வேசியின் மடியில் தூங்கியதால் அவனுடைய தலை சிரைக்கப்பட்டு தன் பலத்தை இழந்தான் – நியா 16:19 2. எலியா ஆகாபின்…

நாம் மாதிரியாக இருக்க வேண்டியவைகள்

1. இயேசுவைப் பின்பற்றி மற்றவர்களுக்கு மாதிரியாகத் திகழவேண்டும் 1தெச1:6 – 8 2. ஒருவருக்கொருவர் தாழ்மையுடன் நடந்து இயேசுவுக்கு மாதிரியாகத் திகழ வேண்டும்…

நாம் ஜெபிக்க வேண்டியவைகள்

1. பாவம்: தேவனுக்கும், நமக்குமிடையே பிரிவினை உண்டாக்கும். பாவத்திற்கு விரோதமாகப் போராடி ஜெபிக்க வேண்டும் – ஏசா 59:2 2. வியாதி: பெரும்பாலான…

வேதத்தில் தங்கள் திட்டம் நிறைவேறினவர்கள்

1. கிழக்கிந்திய வானசாஸ்திரிகள் இயேசுவைப் பார்க்க திட்டம் பண்ணி நிறைவேறியது – மத் 2:1 – 12 2. பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின்…

வேதத்தில் மருந்தெடுத்தவர்கள்

1. தூதாயீம் பழத்தைச் சாப்பிட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு கூடுமென நம்பப்பட்டு வந்ததால் ராகேல், லேயாளிடம் அதைக் கேட்டாள் – ஆதி 30:14 2.…

ஆரவாரமின்றி எதிர்பார்ப்பின்றி நன்மை அளிப்பவைகள்

1. உப்பு எந்த எதிபார்ப்புமின்றி உணவுக்குச் சுவை அளிக்கின்றது – மத் 5:13 2. சூரியன் எந்த எதிர்பார்ப்புமின்றி வெளிச்சத்தைக் கொடுக்கின்றது –…