Menu Close

தீயநட்பினால் வேதத்தில் தீங்கனுபவித்தவர்கள்

1. லோத்திற்கு சோதோம்கொமாரா மக்களிடமிருந்த தீயநட்பு அவனையும், குடும்பத்தையும் அழிவின் பாதைக்குச் செல்ல வைத்தது – ஆதி 13:12, 13 2. இஸ்ரவேலருக்குள்…

கர்த்தரிடமிருந்து விசேஷத்த ஞானத்தைப் பெற்றவர்கள்

1. யோசேப்பு: ஆதியாகமம் 41:39 “யோசேப்பைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.” 2. சாலமோன்: 1 இராஜாக்கள் 3:12 “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்;…

அக்கினி இரதங்கள், அக்கினி மலை, அக்கினி ஸ்தம்பம், அக்கினி நதி, அக்கினிக் கடல்

1. அக்கினி இரதங்கள்: எலிசாவின் வேலைக்காரனான கேயாசி, எலிசாவைச் சுற்றிலும் அக்கினி இரதங்கள் நிற்பதைக் கண்டார் – 2இரா 6:17 2. அக்கினி…

வேதத்தில் பொறுமையில்லாமல் தவறு செய்தவர்கள்

1. மோசே ஜனங்கள் தண்ணீரில்லாமல் முறுமுறுத்ததால் கன்மலையைப் பார்த்துப் பேசுவதற்குப் பதில் பொறுமையிழந்து அடித்து விட்டான் – எண் 20:10, 11 2.…

உபத்திரவங்கள் உண்டாக்குபவை

1. உபத்திரவங்கள் தேவனுடைய வார்த்தையைக் காத்து நடக்கச் செய்கிறது – சங் 119:67 2. உபத்திரவம் பொறுமையை உண்டாக்குகிறது – ரோ 5:3,…

தேவன் கண்டவைகள்

1. கர்த்தரின் கண்கள் தன் ஜனங்கள் எகிப்தில் இருப்பதையும், எகிப்தியர் ஒடுக்குகிறதையும் கண்டார் – யாத் 3:9 2. லாபான் யாக்கோபுக்குச் செய்கிற…