Menu Close

வேதத்திலுள்ள மூன்று திறவுகோல்கள்

1. தாவீதின் வீட்டுத் திறவுகோல்கள்: ஏசா 22:22 “தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும்…

1யோவானிலுள்ள சகோதர அன்பு

1. 1யோ 2:10 “தன் சகோதரனிடத்தில் அன்புகூறுகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்;” 2. 1யோ 3:14 “நாம் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி…

கைகளை வைக்கும் போது தேவன் கொடுக்கும் ஆசிகள்

1. கைகளினால் பாவநிவாரணம்: பாவம் செய்த மனிதன் ஒரு ஆட்டைக் கொண்டு வந்து தேவசமுகத்தில் தன் இரண்டு கைகளையும் ஆட்டின் மேல் வைத்து…

நன்மையடையும் சந்ததி

1. நன்மையில் தங்கும் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளும் – சங் 25:13 2. நீதிமானின் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிவதில்லை –…

கர்த்தர் சில பிரச்சனைகளை விட்டுவைக்கக் காரணம்

1. உடன்படிக்கையை மீறினதால் – நியா 2:20, 21 (இஸ்ரவேலர் தேவனின் உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியதால் கர்த்தர் எதிர் ஜாதிகளை…