1. இஸ்மவேலின் அழுகை சத்தத்தைக் கேட்டு கர்த்தர் அவன் தாயான ஆகாரிடம் “உன் மகன் பலத்த ஜாதியாவான்” என்றார் – ஆதி 21:17,…
1. யாப்போக்கு ஆற்றங்கரையில் தன் அண்ணனுக்குப் பயந்திருந்தபொழுது யாக்கோபை தூதன் சந்தித்தார். அவரோடு போராடி ஆசியை பெற்று இஸ்ரவேலாக மாறினார் – ஆதி…
1. கானானை வேவுபார்க்க மோசே அனுப்பின பன்னிரண்டு பேரில் யோசுவாவும், காலேபும் மட்டுமே விசுவாச வார்த்தைகளைப் பேசி உத்தமமாய் தேவனைப் பின்பற்றி கானானை…
1. கிதியோன் “என் குடும்பம் மிகவும் எளிது” என்றான் – நியா 6:15 2. சாறிபாத் விதவை எலியாவிடம் “என்னிடத்தில் ஒரு பிடி…
1. பாவம் செய்கிறவர்களுக்குத் தேவன் இல்லை – 1யோ 3: 6 2. மதிகேடருக்குத் தேவன் இல்லை – சங் 14:1 3.…
1. ஒரு தீர்க்கதரிசி பலிபீடத்தைப் பார்த்துப் பேசினார். அந்த பலிபீடத்தில் யோசியா என்பவன் பிறந்து தூபங்காட்டுவான் என்றும் ஆசாரியர்கள் அதன்மேல் பலியிடுவார்கள் என்றும்…
1. மத் 19:21 “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம்…
1. அனனியாவும், சப்பீராளும் காணியாட்சியை விற்றதில் பேதுருவிடம் பொய் சொன்னார்கள் – அப் 5:1 – 10 2. கிரேக்கர்கள் அன்றாட விசாரணையில்…
1. இஸ்ரவேல் ஜனங்களுக்குக் காண்டாமிருகத்துக்கொத்த பலனைக் கொடுத்து அவர்களிலும் பலத்த ஜாதிகளைத் துரத்தச் செய்தார் – எண் 24:8 2. கர்த்தர் கிதியோனை…
1. யோபுவின் மனைவி “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” என்று கூறிய பின்னும் மறுத்து யோபு தன் உத்தமத்தில் உறுதியாக நின்று இரட்டிப்பான…