Menu Close

சத்தங்கள்

1. மனித சத்தம்: சாலமோனின் மகனான ரெகொபெயாம் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்காமல் வாலிபருடைய சொல்லைக் கேட்டு ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு போட்டான்.…

அரை மனதுடன் கீழ்படிந்து ஆபத்தை அனுபவித்தவர்கள்

1. ஆதாமிடமும், ஏவாளிடமும் நன்மை, தீமை அறியத்தக்க மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாது என தேவன் கட்டளையிட்டிருந்தும் மீறி சாப்பிட்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.…

அழுகை சத்தத்தைக் கேட்டு கர்த்தரால் உயர்த்தப்பட்டவர்கள்

1. இஸ்மவேலின் அழுகை சத்தத்தைக் கேட்டு கர்த்தர் அவன் தாயான ஆகாரிடம் “உன் மகன் பலத்த ஜாதியாவான்” என்றார் – ஆதி 21:17,…

தேவனால் திசை திருப்பப்பட்டவர்கள்

1. யாப்போக்கு ஆற்றங்கரையில் தன் அண்ணனுக்குப் பயந்திருந்தபொழுது யாக்கோபை தூதன் சந்தித்தார். அவரோடு போராடி ஆசியை பெற்று இஸ்ரவேலாக மாறினார் – ஆதி…

வேதத்தில் வெகுமதி பெற்றவர்கள்

1. கானானை வேவுபார்க்க மோசே அனுப்பின பன்னிரண்டு பேரில் யோசுவாவும், காலேபும் மட்டுமே விசுவாச வார்த்தைகளைப் பேசி உத்தமமாய் தேவனைப் பின்பற்றி கானானை…

வேதத்தில் ஏழ்மையை அனுபவித்த நீதிமான்கள்

1. கிதியோன் “என் குடும்பம் மிகவும் எளிது” என்றான் – நியா 6:15 2. சாறிபாத் விதவை எலியாவிடம் “என்னிடத்தில் ஒரு பிடி…

தீர்க்கதரிசி மனிதனைப்பார்க்காமல் மற்றவர்களைப் பார்த்துப் பேசியது

1. ஒரு தீர்க்கதரிசி பலிபீடத்தைப் பார்த்துப் பேசினார். அந்த பலிபீடத்தில் யோசியா என்பவன் பிறந்து தூபங்காட்டுவான் என்றும் ஆசாரியர்கள் அதன்மேல் பலியிடுவார்கள் என்றும்…

தேவன் தம்மையறியாத இரண்டு நபர்களுக்கு தாம் செய்யப்போவதைக் கூறியது

1. பார்வோன்: ஆதி 41:25 “தேவன் தாம் செய்யப்போகிறது பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.” 2. நேபுகாத்நேச்சார்: தானி 2:28 “பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை…

கர்த்தர் பலப்படுத்தின பலவீன மனிதர்கள்

1. இஸ்ரவேல் ஜனங்களுக்குக் காண்டாமிருகத்துக்கொத்த பலனைக் கொடுத்து அவர்களிலும் பலத்த ஜாதிகளைத் துரத்தச் செய்தார் – எண் 24:8 2. கர்த்தர் கிதியோனை…