Menu Close

அப்போஸ்தல நடபடிகளில் தவறு செய்தவர்கள்

1. அனனியாவும், சப்பீராளும் காணியாட்சியை விற்றதில் பேதுருவிடம் பொய் சொன்னார்கள் – அப் 5:1 – 10 2. கிரேக்கர்கள் அன்றாட விசாரணையில்…

வேதத்தில் பண்ணிய பொருத்தனைகளில் சில சான்றுகள்

1. யாக்கோபு பண்ணிய பொருத்தனை: ஆதி 28:20 – 22 “யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற வழியிலே என்னைக் காப்பாற்றி,…

பொருத்தனைகளில் கடைப்பிடிக்க வேண்டியவை

• எண் 30:2 “ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன்…

தேவன் நினைத்தருள வேண்டுதல்

• நெகே 13:14 “என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை…

நம்பிக்கையின்மையால் மரணத்தை வேண்டியவர்கள்

• எண் 11:15 “உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக்…

“நான் உன்னோடு கூட இருப்பேன்” என்ற வாக்கை கர்த்தரிடமிருந்து பெற்றவர்கள்

• யாக்கோபிடம்: ஆதி 31:3 “கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப் போ; நான் உன்னோடேகூட…

கர்த்தர் ஆயத்தப்படுத்திக் கொடுத்தவை

1. கர்த்தர் ஈசாக்கைப் பலியிட ஒப்புக்கொடுத்தபோது கர்த்தர் அதற்குப் பதில் ஒரு ஆட்டுக்குட்டியை ஆயத்தப்படுத்திக் கொடுத்தார் – ஆதி 22:13 2. இஸ்ரவேல்…

வேதத்தில் முகம் வேறுபட்டவர்கள்

1. காயீனையும் அவன் காணிக்கைகளையும் கர்த்தர் அங்கீகரிக்காததால் காயீனுக்கு எரிச்சல் உண்டாகி முகநாடி வேறுபட்டது – ஆதி 4:5 2. லாபானுடைய பிள்ளைகள்…