Menu Close

கலகத்தைத் தூண்டும் பெண்கள்

▪ நீதி 19:13 “மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.” ▪ நீதி 21:9 “சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப் பார்க்கிலும், வீட்டின்மேல்…

மரணத்தை உணர்த்தும் நீதிமொழிகள்

▪ நீதி 2:22 “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” ▪ நீதி 5:5 “பரஸ்திரீயின் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்;…

உண்மை வாழ்வை உணர்த்தும் நீதிமொழிகள்

▪ நீதி 3:18 “ஞானம் தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக் கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.” ▪ நீதி 3:22 “கர்த்தருடைய வசனங்கள்…

மூடனைப் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 1:7 “மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.” ▪ நீதி 10 :14 “மூடனுடைய வாய்க்கு கேடு சமீபத்திருக்கிறது.” ▪…

கர்த்தருடைய கண்களின் செயல்

▪ எரே 5:3 “கர்த்தாவே உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது;” ▪ நீதி 22:12 “கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்;” ▪…

அன்பைப் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 3:12 “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.” ▪ நீதி 9:8…

விவேகியின் இயல்புகள் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 12:16 “இலச்சையை மூடுகிறவனோ விவேகி.” ▪ நீதி 12:23 “விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்;” ▪ நீதி 13:16 “விவேகியானவன்…

பொறாமை பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 14:30 “பொறாமையோ எலும்புருக்கி.” ▪ நீதி 23:17 “உன் மனதை பாவியின்மேல் பொறாமை கொள்ள விடாதே;” ▪ நீதி 24:1…

சோம்பேறி பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 10:4 “சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;” ▪ சோம்பேறி அதிகநேரம் படுத்திருப்பான் – நீதி 6:9, 10 ▪ நீதி 12:27…

தரித்திரத்துக்கான காரணங்கள் பற்றி நீதிமொழிகளில்

1. சோம்பலான தூக்கம்: நீதி 6:10, 11 “இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக் கொண்டு நித்திரை…