Menu Close

பிளவுகள், சண்டைகளுக்குக் காரணங்கள்

1. பகை: நீதி 10:12 “பகை விரோதங்களை எழுப்பும்;” 2. அகந்தை: நீதி 13:10 “அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்;” 3. கலகம்:…

பாவமன்னிப்பு, மனந்திரும்பாதவர்களின் தண்டனை பற்றி ஏசாயா

• ஏசா 1:18 – 20 “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்.” •…

ஆராய்ந்து முடியாதது, புத்திக்கெட்டாதது, போதுமென்று சொல்லாதது

ஆராய்ந்து முடியாதது: நீதி 25:3 “வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயமும் ஆராய்ந்து முடியாதது” புத்திகெட்டாதது: நீதி 30:19 “ஆகாயத்தில் கழுகினுடைய…

ஏசாயா கூறிய கடைசி நாட்களுக்கான வாக்குத்தத்தம்

• ஏசா 2:2 – 5 “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா…

நீதிமொழிகளிலுள்ள பத்துவிதமான ஸ்திரிகள்

1. துன்மார்க்கமான ஸ்திரீ – நீதி 6:24 2. நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ – நீதி 11:16 3. இச்சகம் பேசும் நாவையுடைய ஸ்திரீ…

நாவு, வாய் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 10:11 “நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று;” ▪ நீதி 10:20 “நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி;” ▪ நீதி 12:14…

கடிந்து கொள்ளுதல் பற்றி நீதிமொழிகளில்

1. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருக குணமுள்ளவன் – நீதி 12 :1 2. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான் – நீதி…

“ஆளில் சிறிது அறிவில் பெரிது” பற்றி நீதிமொழிகளில்

• நீதி 30:24 – 28 “பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.” • “அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைக்காலத்திலே தங்கள் ஆகாரத்தைச்…

கலகத்தைத் தூண்டும் பெண்கள்

▪ நீதி 19:13 “மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.” ▪ நீதி 21:9 “சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப் பார்க்கிலும், வீட்டின்மேல்…

மரணத்தை உணர்த்தும் நீதிமொழிகள்

▪ நீதி 2:22 “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” ▪ நீதி 5:5 “பரஸ்திரீயின் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்;…