Menu Close

ஏசாயா கண்ட காட்சியும் அதனால் அறிந்து கொண்டதும்

ஏசாயா தன் தரிசனத்தில் ஆண்டவர் சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும் தேவமகிமையையும் கண்டான் – ஏசா 6:1-4 ஏசாயா தனது அழைப்பைக் குறித்தும், செய்தியைக் குறித்ததுமான…

ஏசாயாவைத் தேவன் தொட்டது

சேராபீன்களில் ஒருவர் பலிபீடத்திலிருந்து நெருப்புத் தழலை ஒரு குறட்டால் எடுத்து ஏசாயாவின் வாயைத் தொட்டார். அவருடைய உதடுகளைத் தொட்டதினால் ஏசாயாவின் அக்கிரமம் நீங்கி…

தேவப்பிள்ளைகளைப் பாதுகாப்பது பற்றி ஏசாயா

▪ ஏசா 43:1, 2 “கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.” ▪ நீ தண்ணீர்களைக்…

இயேசுவின் நாமத்தைப் பற்றி இயேசு கூறியது

ஏசா 9:6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தர்,…

நாம் நோக்கிப் பார்க்க வேண்டியவைகள் பற்றி ஏசாயா

• ஏசா 51:1, 2 “நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டியெடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப் பாருங்கள்.” • “உங்கள் தகப்பனாகிய…

இஸ்ரவேல் ஸ்திரப்படும் என்று ஏசாயா கூறியது

▪ ஏசா 14:1 – 3 “கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்து கொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே தாபரிக்கப்பண்ணுவார்; அந்நியரும்…

செல்வம் மனநிறைவு தராது பிரசங்கியில்

▪ பிர 5:8 – 12 “ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்…

திருப்தியாகாதவைகள்

▪ பிர 1: 8 “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.” ▪ பிர 4:8 “அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை.”…