Menu Close

தேவன் தரும் நித்திய கட்டளை

• லேவி 23:14 “உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள்…

நாம் மௌனமாயிருக்க வேண்டிய இடங்கள்

1. எதிரிகள் முன்னிலையில்: எரிகோவின் அலங்கம் இடிந்து விழுவதற்காக யோசுவா ஜனங்களிடம் கர்த்தர் கூறியபடி மௌனமாயிருக்கக் கட்டளையிட்டார் – யோசு 6:10 2.…

வேதத்தில் மேட்டிமை நிறைந்த சான்றோர்கள்

1. பார்வோன்: “கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்கிறதற்கு அவர் யார்?” என்று மனமேட்டிமையால் கூறினான் – யாத் 5:2 2. நாகமோன்: நாகமோனிடம் குஷ்டம்…

தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் அரண்கள்

1. கிறிஸ்துவின் இரத்தமாகிய அரண்: கிறிஸ்துவின் இரத்தமாகிய அரணுக்குள் நாம் செல்லும் பொழுது சத்துருக்களுக்கும், கொள்ளைநோய்க்கும் தப்புவிக்கப்படுவோம். 2. இரட்சிப்பாகிய அரண்: ஏசாயா…

தேவன் தன் பிள்ளைகளைக் காப்பாற்றும் விதம்

1. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவது போல கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு இரங்குவார் – சங் 103:13 2. ஒரு தாய் தேற்றுவது…

விசுவாசியும் உலகமும்

1. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்: மத் 5:14 “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.” 2. உங்கள் விசுவாசம்: உங்கள்…

ஆபிரகாமோடு கர்த்தர் பண்ணிய விருத்தசேதன உடன்படிக்கை

ஆதி 17:10 “எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குப்…