Menu Close

தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் அரண்கள்

1. கிறிஸ்துவின் இரத்தமாகிய அரண்: கிறிஸ்துவின் இரத்தமாகிய அரணுக்குள் நாம் செல்லும் பொழுது சத்துருக்களுக்கும், கொள்ளைநோய்க்கும் தப்புவிக்கப்படுவோம். 2. இரட்சிப்பாகிய அரண்: ஏசாயா…

தேவன் தன் பிள்ளைகளைக் காப்பாற்றும் விதம்

1. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவது போல கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு இரங்குவார் – சங் 103:13 2. ஒரு தாய் தேற்றுவது…

எபிரெயரில் கூறப்பட்டுள்ள “கடவோம்”

1. பயந்திருக்கக்கடவோம்: எபி 4:1 “கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.”…

தேவன் ஆணையிட்டது

• ஆதி 22:18 “நீ என் சொல்லுக்குக் கீழ்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று…

புது உடன்படிக்கை

1. எரே 31:31 “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.” 2.…

உலகத்தின் சடங்குகள்

1. தவறான ஆராதனை: விக்கிரக தேவர்களை சேவித்து, அவைகளைப் பின்பற்றிச் செல்வது –- உபா 12:30 2. தவறான மக்களைப் பின்பற்றுதல்: தீமை…