Menu Close

உலகியல் கவலைகள் முட்டாள்தனமானது

1. வீணானது: சங் 39:6 வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.”
2. பாவிகளின் பங்கு: பிர 2:26 “தேவன் …….. பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை கர்த்தர் நியமித்திருக்கிறார்;”
3. தூக்கத்தை தொலைப்பது: இரவும் பகலும் கண் உறக்கமில்லாமல் வேலை செய்வது – பிர 8:16
4. தேவபராமரிப்பில் நம்பிக்கையின்மை: என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படுவது – மத் 6:31
5. வசனத்தை நெருக்கிப் போடும்: தேவவசனத்தைக் கேட்டும் உலகக் கவலையினாலும், ஐசுவரியத்தின் மயக்கத்தாலும் பின்பற்றாதிருப்பது – மத் 13:7, 22
6. குடும்ப மகிழ்ச்சியைக் கெடுக்கும்: பற்பல வேலைகளால் வருத்தப்படுவது – லூக் 10:40

Related Posts