1. ரோ 6:3 “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” 2. ரோ 6:16 “எதற்குக்…
• யாக்கோபு தூதனிடம்: ஆதி 32:26 “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.” • சிம்சோன் கர்த்தரிடம்: நியா 16:28 “இந்த…
1. ஜெபத்தில் மாயம் – மத் 23:14 2. உபவாசத்தில் மாயம் – மத் 6:16 – 18 3. தானதர்மம் செய்வதில்…
1. யோபு 28:28 “பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி.” 2. சங் 34:14 “தீமையை விட்டு விலகி, நன்மைசெய்;” 3. சங் 97:10…
1. நோவா திராட்சரசம் குடித்து வெறிகொண்டு தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான் –- ஆதி 9:21 2. ஆபிரகாம் எகிப்தில் வைத்தும்,…
1. கர்த்தர் கசப்பை மதுரமாக்குவார்: கர்த்தர் மாராவின் கசப்பை மதுரமாக மாற்றினார் – யாத் 15:23 – 25 2. கர்த்தர் சாபத்தை…
1. வேசித்தனம் இல்லாமலிருக்க – 1கொரி 7:2 2. பரிசுத்தமான சந்ததியைப்பெற – மல் 2:15 3. கர்த்தரை ஒருமனப்பட்டு சேவிக்க –…
1. மறுபடி பிறந்தவனாக இருக்க வேண்டும். 2. தன்னைத்தான் வெறுத்து, சிலுவையை எடுத்துக் கொண்டு பின்பற்றுகிறவனாக இருக்க வேண்டும். 3. புதிய சுற்றுவட்டாரத்துக்குள்…
1. இளைப்பாறுதலின் வாழ்க்கையாக இருக்கும் – வெளி 14:13 2. நிறைவான அறிவுள்ள வாழ்க்கையாக இருக்கும் – 1கொரி 13:12 3. பரிசுத்தமான…
1. தேவன் இல்லை என்பவன் மதிகெட்டவன் – சங் 14:1 2. விபச்சாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன் – நீதி 6:32 3. பொருளாசைக்காரன்…