Menu Close

வேதத்திலிலுள்ள அஞ்சாநெஞ்சினர்

1. காலேப்: யோசுவாவிடம் மலைநாட்டை கேட்டு வாங்கி எதிரிகளைத் துரத்துவேன் என்றார் – யோசு 14:12 2. யோனத்தான்: தைரியமாக எதிரிகளை தாணையத்துக்குள்…

தேவனைத் தரிசனத்தில் பார்த்தவர்கள்

1. கர்த்தர் ஆபிரகாமுக்கு மம்ரேயின் சமபூமியிலே தரிசனானார் – ஆதி 18:1 2. கர்த்தர் யாக்கோபுக்கு லூஸ் என்ற இடத்திலும், யாப்போக்கு ஆற்றங்கரையிலும்…

தேவகரங்களால் தண்டிக்கப் பட்டவர்கள்

• எகிப்தியரைத் தண்டிக்கத் தேவன் தமது கரத்தை நீட்டி, நானே கர்த்தர் என்று அறிய வைத்தார் – யாத் 7:5 • கர்த்தருடைய…

நீங்கள் அறியீர்களா

1. ரோ 6:3 “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” 2. ரோ 6:16 “எதற்குக்…

“என்னை” என வேண்டிய வசனங்கள்

• யாக்கோபு தூதனிடம்: ஆதி 32:26 “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.” • சிம்சோன் கர்த்தரிடம்: நியா 16:28 “இந்த…

சில தேவ மனிதர்களின் தவறுகள்

1. நோவா திராட்சரசம் குடித்து வெறிகொண்டு தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான் –- ஆதி 9:21 2. ஆபிரகாம் எகிப்தில் வைத்தும்,…