Menu Close

மற்றவர்களை மதித்த நபர்கள்

1. புறஜாதியருக்கு நற்செய்தியை அறிவிக்க தேவன் பவுலை அழைத்தது போல, யூத சமுதாயத்தை சந்திக்க பேதுருவைத் தேவன் ஆயத்தப் படுத்தியிருக்கிறாரென்று பவுல் புரிந்து…

தேவன் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாறென்றால்

1. தேவனுடைய சாயலின்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் – ஆதி 1:27 2. தேவனைப் போன்ற பூரணராக (பரிசுத்தம், இரக்கம், அன்பு போன்ற…

ஒன்று விரும்பிய ஒன்று

1. கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாட வேண்டும் – சங் 27:4 2. எல்லோருக்கும் சம்பவிக்கும் ஒன்று: மனுஷனுக்கும், மிருகங்களுக்கும் சுவாசம் ஒன்றே…

வேதத்தில் சிலர் கூறிய சில சாக்குபோக்குகள்

1. ஆதாம்: ஆதி 3:12 “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்” என்று சாக்குபோக்கு…

தீமைக்குப் பதில் நன்மை செய்தவர்கள்

1. யோசேப்பு: யோசேப்பு தன் சகோதரர்களால் குழிவாழ்க்கையும், சிறைவாழ்க்கையும் அனுபவித்தான். அப்படியிருந்தும் அவர்கள் செய்த தீமைகளை மன்னித்து, அவர்களைக் கண்டவுடன் முத்தஞ் செய்து,…

வேதத்திலிலுள்ள அஞ்சாநெஞ்சினர்

1. காலேப்: யோசுவாவிடம் மலைநாட்டை கேட்டு வாங்கி எதிரிகளைத் துரத்துவேன் என்றார் – யோசு 14:12 2. யோனத்தான்: தைரியமாக எதிரிகளை தாணையத்துக்குள்…

தேவனைத் தரிசனத்தில் பார்த்தவர்கள்

1. கர்த்தர் ஆபிரகாமுக்கு மம்ரேயின் சமபூமியிலே தரிசனானார் – ஆதி 18:1 2. கர்த்தர் யாக்கோபுக்கு லூஸ் என்ற இடத்திலும், யாப்போக்கு ஆற்றங்கரையிலும்…

தேவகரங்களால் தண்டிக்கப் பட்டவர்கள்

• எகிப்தியரைத் தண்டிக்கத் தேவன் தமது கரத்தை நீட்டி, நானே கர்த்தர் என்று அறிய வைத்தார் – யாத் 7:5 • கர்த்தருடைய…