Menu Close

வேதத்திலிலுள்ள பர்வதங்கள்

1. கர்த்தரின் பர்வதம்: ஈசாக்கைப் பலியிட கர்த்தர் குறிப்பிட்ட இடம் தான் கர்த்தரின் பர்வதம் என்றழைக்கப்படுகிறது. ஆபிரகாம் அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று…

எதிபாராத ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள்

1. பவுலின் சரீரத்திலிருந்த முள்ளானது அவர் தேவனிடத்திலிருந்து போதுமான கிருபையைப் பெற்றுக்கொள்ள ஏதுவாயிருந்தது – 2 கொரி 12:7 – 9 2.…

விடாமுயற்சியால் ஜெயம் பெற்ற ஏழுபேர்

1. யாக்கோபு: ஆதி 32:26 “தூதன்: நான் போகட்டும், பொழுதுவிடிகிறது என்றார். அதற்கு யாக்கோபு: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.”…

ஆக்கினை வருகிற விதம்

1. யோபு 19:29 “மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும்.” 2. நீதி 19:19 “கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்;” 3. நீதி 28:20 “ஐசுவரியவனாகிறதற்குத்…

ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது செய்ய வேண்டியது

• மத் 10:12 “ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.” • லூக் 10:5 “ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம்…

மிஷினெரியின் எண்ணங்கள் இருக்க வேண்டிய விதம்

1. பரலோகத்திலிலுள்ள நித்திய வீட்டைப் பற்றிய எண்ணம் வேண்டும் – 2கொரி 5:1 – 4 2. தேவனை விசுவாசித்து நடக்க வேண்டும்…

சுவாசம் தேவ வல்லமையைக் காட்டுகிறது

1. 2சாமு 22:16 “கர்த்தருடைய … நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. 2. யோபு 4:9…