Menu Close

ஆக்கினை வருகிற விதம்

1. யோபு 19:29 “மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும்.” 2. நீதி 19:19 “கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்;” 3. நீதி 28:20 “ஐசுவரியவனாகிறதற்குத்…

ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது செய்ய வேண்டியது

• மத் 10:12 “ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.” • லூக் 10:5 “ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம்…

வியாதியிலிருந்து சுகம் கிடைக்க

1. நாம் தேவனுடைய நல்லுறவில் இருப்பதாக உறுதிப்படுத்த வேண்டும் – யோ 15:7 2. நமது வாழ்வில் இயேசு பிரவேசிக்க இடம் கொடுக்க…

வியாதிகள் குணமாகாததற்குக் காரணங்கள்

1. அறிக்கை செய்யாத பாவங்களினால் வியாதிகள் குணமாவதில்லை – யாக் 5:16 2. பிசாசுகளின் ஒடுக்குதலினாலும், அடிமைத்தனத்தினாலும் நோய் குணமாகாது -லூக் 13…

கர்த்தர் துளிர்விடச் செய்யும் நபர்கள்

1. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் துளிர் விடுவார்கள்: கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆரோனின்கோலை துளிர்விடச் செய்தார் – எண் 17:5 2. நீதிமான் துளிர்…

நமக்குத் திறக்கப்பட வேண்டிய உறுப்புகள்

1. உங்கள் கைகளை உதவி செய்யத் திறக்க வேண்டும் – உபா 15:8 2. தேவனுடைய அதிசயங்களைப் பார்க்க கண்கள் திறக்கப்பட வேண்டும்…

பெரியவன் யாரென்று வேதம் கூறுவது

• மத் 5:19 “தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான்.” • மத் 18:4 “பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன்…

தேவகரங்களால் தண்டிக்கப் பட்டவர்கள்

• எகிப்தியரைத் தண்டிக்கத் தேவன் தமது கரத்தை நீட்டி, நானே கர்த்தர் என்று அறிய வைத்தார் – யாத் 7:5 • கர்த்தருடைய…