Menu Close

ஆக்கினை வருகிற விதம்

1. யோபு 19:29 “மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும்.” 2. நீதி 19:19 “கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்;” 3. நீதி 28:20 “ஐசுவரியவனாகிறதற்குத்…

ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது செய்ய வேண்டியது

• மத் 10:12 “ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.” • லூக் 10:5 “ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம்…

வியாதியிலிருந்து சுகம் கிடைக்க

1. நாம் தேவனுடைய நல்லுறவில் இருப்பதாக உறுதிப்படுத்த வேண்டும் – யோ 15:7 2. நமது வாழ்வில் இயேசு பிரவேசிக்க இடம் கொடுக்க…

வியாதிகள் குணமாகாததற்குக் காரணங்கள்

1. அறிக்கை செய்யாத பாவங்களினால் வியாதிகள் குணமாவதில்லை – யாக் 5:16 2. பிசாசுகளின் ஒடுக்குதலினாலும், அடிமைத்தனத்தினாலும் நோய் குணமாகாது -லூக் 13…

கர்த்தர் துளிர்விடச் செய்யும் நபர்கள்

1. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் துளிர் விடுவார்கள்: கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆரோனின்கோலை துளிர்விடச் செய்தார் – எண் 17:5 2. நீதிமான் துளிர்…

நமக்குத் திறக்கப்பட வேண்டிய உறுப்புகள்

1. உங்கள் கைகளை உதவி செய்யத் திறக்க வேண்டும் – உபா 15:8 2. தேவனுடைய அதிசயங்களைப் பார்க்க கண்கள் திறக்கப்பட வேண்டும்…

வேதத்திலிலுள்ள அஞ்சாநெஞ்சினர்

1. காலேப்: யோசுவாவிடம் மலைநாட்டை கேட்டு வாங்கி எதிரிகளைத் துரத்துவேன் என்றார் – யோசு 14:12 2. யோனத்தான்: தைரியமாக எதிரிகளை தாணையத்துக்குள்…

தேவனைத் தரிசனத்தில் பார்த்தவர்கள்

1. கர்த்தர் ஆபிரகாமுக்கு மம்ரேயின் சமபூமியிலே தரிசனானார் – ஆதி 18:1 2. கர்த்தர் யாக்கோபுக்கு லூஸ் என்ற இடத்திலும், யாப்போக்கு ஆற்றங்கரையிலும்…