Menu Close

தேவன் வாய்க்கப்பண்ணுகிறவைகள்

1. பிரயாணத்தை வாய்க்கப் பண்ணுவார் – ஆதி 24:40 (ஆபிரகாமின் ஊழியக்காரனின் பிரயாணத்தை தேவன் வாய்க்கப் பண்ணினார்) 2. வழியை வாய்க்கப் பண்ணுவார்…

அழுகையும் பற்கடிப்பும்

1. அவிசுவாசிகள் புறம்பான இருளில் தள்ளப்படுவர் அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – மத் 8:12 2. இடறல் செய்கிறவர்களையும், அக்கிரமஞ் செய்கிறவர்களையும்…

கர்த்தரால் விடுவிக்கப்பட்டவர்கள்

1. லோத்தின் குடும்பத்தை தேவன் ஒரு தூதனை அனுப்பி சோதோம்கொமாராவிலிருந்து விடுவித்தார் – ஆதி 19:16 2. இஸ்ரவேலரை பார்வோனின் கையிலிருந்து விடுவித்தார்…

தேவன் தம்மையறியாத இரண்டு நபர்களுக்கு தாம் செய்யப்போவதைக் கூறியது

1. பார்வோன்: ஆதி 41:25 “தேவன் தாம் செய்யப்போகிறது பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.” 2. நேபுகாத்நேச்சார்: தானி 2:28 “பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை…

கர்த்தர் பலப்படுத்தின பலவீன மனிதர்கள்

1. இஸ்ரவேல் ஜனங்களுக்குக் காண்டாமிருகத்துக்கொத்த பலனைக் கொடுத்து அவர்களிலும் பலத்த ஜாதிகளைத் துரத்தச் செய்தார் – எண் 24:8 2. கர்த்தர் கிதியோனை…

வேதத்தில் கவர்ச்சியில் விழாதவர்கள்

1. யோபுவின் மனைவி “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” என்று கூறிய பின்னும் மறுத்து யோபு தன் உத்தமத்தில் உறுதியாக நின்று இரட்டிப்பான…

வேதத்தில் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள்

1. ஆதாமிடம் தேவன் ஏதேன் தோட்டத்தின் நடுவிலிருக்கும் கனியைப் புசிக்கக் கூடாதென்று கட்டளையிட்டிருந்தும் ஏவாளின் பேச்சின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டான் – ஆதி 3:11…

பெரியவன் யாரென்று வேதம் கூறுவது

• மத் 5:19 “தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான்.” • மத் 18:4 “பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன்…

மாப்பும், மீட்பும் இல்லாதவர்கள்

1. ஏலியின் குமாரர்கள் செய்த அக்கிரமத்தை ஏலி அடக்காமற் போனதினிமித்தம் அவனுடைய குடும்பத்திற்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்பைக் கர்த்தர் கொடுத்தார். அந்தக் கோபம்…