1. உபத்திரவங்கள் தேவனுடைய வார்த்தையைக் காத்து நடக்கச் செய்கிறது – சங் 119:67 2. உபத்திரவம் பொறுமையை உண்டாக்குகிறது – ரோ 5:3,…
1. கர்த்தரின் கண்கள் தன் ஜனங்கள் எகிப்தில் இருப்பதையும், எகிப்தியர் ஒடுக்குகிறதையும் கண்டார் – யாத் 3:9 2. லாபான் யாக்கோபுக்குச் செய்கிற…
1. துயரப்படுகிறவர்கள் ஜீவகிரீடத்தைப் பெறுவர் – வெளி 2:10 2. துயரப்படுகிறவர்கள் ஆனந்தத் தைலத்தால் அபிஷேகப்படுவர் – ஏசா 61:3 3. துயரப்படும்போழுது…
1. பிரயாணத்தை வாய்க்கப் பண்ணுவார் – ஆதி 24:40 (ஆபிரகாமின் ஊழியக்காரனின் பிரயாணத்தை தேவன் வாய்க்கப் பண்ணினார்) 2. வழியை வாய்க்கப் பண்ணுவார்…
1. அவிசுவாசிகள் புறம்பான இருளில் தள்ளப்படுவர் அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – மத் 8:12 2. இடறல் செய்கிறவர்களையும், அக்கிரமஞ் செய்கிறவர்களையும்…
1. லோத்தின் குடும்பத்தை தேவன் ஒரு தூதனை அனுப்பி சோதோம்கொமாராவிலிருந்து விடுவித்தார் – ஆதி 19:16 2. இஸ்ரவேலரை பார்வோனின் கையிலிருந்து விடுவித்தார்…
1. இஸ்மவேல் – ஆதி 16:11 2. ஈசாக்கு – ஆதி 17:19 3. யோசியா – 1இரா 13:2 4. சாலமோன்…
1. பார்வோன்: ஆதி 41:25 “தேவன் தாம் செய்யப்போகிறது பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.” 2. நேபுகாத்நேச்சார்: தானி 2:28 “பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை…
1. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் துளிர் விடுவார்கள்: கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆரோனின்கோலை துளிர்விடச் செய்தார் – எண் 17:5 2. நீதிமான் துளிர்…
1. உங்கள் கைகளை உதவி செய்யத் திறக்க வேண்டும் – உபா 15:8 2. தேவனுடைய அதிசயங்களைப் பார்க்க கண்கள் திறக்கப்பட வேண்டும்…