Menu Close

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு யார் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம். இயேசு பிறப்பதற்கு முன்பா கவே பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதற்கு முன்னதாகவே, மனுஷரூபம் எடுப்பதற்கு முன்னதாகவே,…

இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம்

இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய பிறப்பைப் பற்றியும் சிந்திப்போம். இயேசு பிறப்பதற்கு முன் பிதாவுக்குள்ளிருந்து வார்த்தையாக, ஒளியாக, ஜீவனாக இருந்து குமாரனாக வெளிப்பட்டார்.…

கிறிஸ்மஸ் செய்தி – இயேசு கிறிஸ்துவின் பிறப்பு

இயேசுவானவர் யூத குலத்தில் தோன்றிய ராஜாதி ராஜா. பரலோக ராஜா, மனித வரலாற்றை இரண்டாகப் பிரித்த அவதார ராஜா, இரட்சிப்பை அருளும் ராஜா,…

கானானியப்பெண்ணின் மகளை இயேசு சுகமாக்கியது – மத்தேயு 15 : 22 -28 மாற்கு 7 :24 – 30

இயேசு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய் ஒரு வீட்டில் தங்கியிருந்த போது அசுத்த ஆவி பிடித்த ஒரு சிறுபெண்ணின் தாய் இயேசுவைக் குறித்துக்…

பேதுரு ஜனங்களுக்குச் சொன்ன புத்தி

அப் 2 : 38 – 40 “பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்…

இயேசு எடுத்துக் கொண்டவிதம், அதைப் பார்த்த நபர்கள்

அப் 1 : 9 – 11 “இவைகளை இயேசு சொன்னபின்பு, சீஷர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக…

உயிர்த்தெழுந்தபின் இயேசு பூமியிலிருந்த நாட்கள், அவர் பேசிய தலைப்பு

அப் 1 : 3  “இயேசு பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்ஜியத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே…

இயேசு உயிர்த்தெழுந்து சீஷர்களிடம் கூறியது

யோ 20 : 21 – 23  “இயேசு மறுபடியும் சீஷர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும்…

உயிர்த்தெழுந்த்தபின் ஆசாரியன் இட்ட கட்டளை

மத் 28 : 12 – 15   “பிரதான ஆசாரியர் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:” “நாங்கள் நித்திரைபண்ணுகையில்,…