1. ஆகான் ஒரு பாபிலோனிய சால்வையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் பொன்பாளத்தையும் இச்சித்து கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக எடுத்துக் கொண்டான்…
• உபா 4:31 “உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக்…
1. சிறைச்சாலையில் பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும் ஒரே ராத்திரியில் வெவ்வேறு பொருள் கொண்ட சொப்பனம் கண்டனர். அவர்கள் கண்ட சொப்பனம் பலித்தது – ஆதி…
1. உப்பு எந்த எதிபார்ப்புமின்றி உணவுக்குச் சுவை அளிக்கின்றது – மத் 5:13 2. சூரியன் எந்த எதிர்பார்ப்புமின்றி வெளிச்சத்தைக் கொடுக்கின்றது –…
1. கிழக்கிந்திய வானசாஸ்திரிகள் இயேசுவைப் பார்க்க திட்டம் பண்ணி நிறைவேறியது – மத் 2:1 – 12 2. பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின்…
1. அனனியாவும், சப்பீராளும் காணியாட்சியை விற்றதில் பேதுருவிடம் பொய் சொன்னார்கள் – அப் 5:1 – 10 2. கிரேக்கர்கள் அன்றாட விசாரணையில்…
1. ஒரு தீர்க்கதரிசி பலிபீடத்தைப் பார்த்துப் பேசினார். அந்த பலிபீடத்தில் யோசியா என்பவன் பிறந்து தூபங்காட்டுவான் என்றும் ஆசாரியர்கள் அதன்மேல் பலியிடுவார்கள் என்றும்…
1. கிதியோன் “என் குடும்பம் மிகவும் எளிது” என்றான் – நியா 6:15 2. சாறிபாத் விதவை எலியாவிடம் “என்னிடத்தில் ஒரு பிடி…
1. யாப்போக்கு ஆற்றங்கரையில் தன் அண்ணனுக்குப் பயந்திருந்தபொழுது யாக்கோபை தூதன் சந்தித்தார். அவரோடு போராடி ஆசியை பெற்று இஸ்ரவேலாக மாறினார் – ஆதி…
1. ஆதாமிடமும், ஏவாளிடமும் நன்மை, தீமை அறியத்தக்க மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாது என தேவன் கட்டளையிட்டிருந்தும் மீறி சாப்பிட்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.…