இந்த உவமையானது திராட்சத் தோட்டத்துக்கு வேலை செய்யப் போன ஊழியர்களோடு ஆரம்பமாகிறது. இதை மத்தேயு 20 : 1 – 16ல் பார்க்கலாம்.…
இயேசுவானவர் தமது செய்திகளை மக்களும், சீடர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் போதனை செய்தார். பரலோகத்தின் இரகசியங்களை எளிய உவமைகள் மூலம் விளக்கிக் காட்டி…
ஓசியா புத்தகத்தின் ஆக்கியோனை பற்றி ஓசியா என்ற பெயரின் அர்த்தம் “இரட்சிப்பு” எசேக்கியா ராஜாவின் ஆரம்ப நாட்களில் எழுதப்பட்டது. ஓசியாவைக் குறித்து வேதாகமத்தின்…
யோவேல் புத்தகத்தின் ஆக்கியோனை பற்றி யோவேல் என்ற பெயரின் அர்த்தம் “தேவனே கர்த்தர்” யோவேலின் தகப்பன் பெத்துவேல் (அவனைக் குறித்து வேறு தகவல்…
ஆமோஸ் புத்தகத்தின் ஆக்கியோனை பற்றி தீர்க்கதரிசியான ஆமோஸ் எருசலேமிலிருந்து சுமார் பத்து மைல்கள் தெற்கில் உள்ள தெக்கோவா என்னும் சிற்றூரில் மேய்பர்களிடையே வாழ்ந்தவன்.…
இப்புத்தகத்தை ஆக்கியோன் குறித்து மல்கியா என்ற பெயருக்கு “எனது செய்தியாளன்” என்று பொருள். மல்கியா குறித்ததோ அல்லது அவனது வம்சாவளி குறித்தோ எந்த…
வானத்தை அண்ணாந்துபார்த்த போது தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டது யார்? எந்த மாயவித்தைக்காரன் பிலிப்பு பிரசங்கித்ததை கேட்டு ஞானஸ்நானத்தை…
விருந்துக்கு அழைப்பு: லூக்கா 14 : 16 – 24 “அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.” “விருந்து…
இந்த உவமையை மத்தேயு 9 : 16, மாற்கு 2 : 21, லூக்கா 5 : 36லும் பார்க்கலாம். இயேசு பரலோக…
இயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக வேதத்தில் பார்க்கிறோம். இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது. இதை லூக்கா 11 : 5…