லூக்கா அதிகாரம் 1 – 8 Quiz கேள்வி பதில்
- லூக்கா சுவிசேஷம் யாருக்கு எழுதப்பட்டது?
- அபியா என்னும் ஆசரிய வகுப்பிலிருந்த ஆசாரியன் யார்?
- சகரியாவின் மனைவி பெயர் என்ன?
- எலிசபெத் யாருடைய குமாரத்திகளில் ஒருத்தியாயிருந்தாள்?
- கற்பனைகள் நியமங்களின்படி குற்றமற்றவர்களாய் நடந்தவர்கள் யார்?
- யார் மலடியாயிருந்ததினால் பிள்ளையில்லாதிருந்தது?
- கர்த்தருக்கு முன்பாக பெரியவனாயிருப்பவன் யார்?
- யோவான் யாருடைய ஆவியும் பலமும் உடையவனாயிருப்பான்?
- சகரியாவுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்ட தூதன் யார்?
- ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்?
- தன் முதிர்வயதில் ஒரு புத்திரனை கர்ப்பம் தரித்தவள் யார்?
- தேவனின் இரக்கம் யாருக்கு தலைமுறை தலைமுறைக்குமுள்ளது?
- எலிசபெத்தின் பிள்ளைக்கு என்ன பெயரிடப்போனார்கள்?
- கர்த்தருடைய கரம் யாரோடு இருந்தது?
- சீரியாவில் யார் தேசாதிபதியாயிருந்த போது முதலாம் குடிமதிப்பு உண்டானது?
- பெத்லகேமின் இன்னொரு பெயர் என்ன?
- இஸ்ரவேலில் ஆறுதல் வரக்காத்திருந்தவன் யார்?
- மரியாளின் ஆத்துமாவை எது உருவிப்போகும்?
- ஏழு வருஷம் புருஷனோடு வாழ்ந்து விதவையானவள் யார்?
- அன்னாள் எது உண்டாகக் காத்திருந்தவர்களுக்கு இயேசுவைக் குறித்து பேசினாள்?
- இயேசுவுக்கு எத்தனை வயதாகும் போது எருசலேமுக்குப் போனார்கள்?
- திபேரியுராயனின் 15 ஆம் வருஷத்தில் யூதேயாவின் தேசாதிபதி யார்?
- காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதி யார்?
- வனாந்திரத்தில் யோவானுக்கு உண்டானது எது?
- வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தத்தை பற்றி எழுதியிருப்பவர் யார்?
- பரிசுத்த ஆவியானவர் எதைப் போல இறங்கினார்?
- இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது அவர் வயது என்ன?
- யோசேப்பின் தகப்பன் யார்?
- தேவனால் உண்டானவன் யார்?
- இயேசு யாராலே வனாந்தரத்துக்கு கொண்டு போகப்பட்டார்?
- தேவனுடைய குமாரன் என்ற வார்த்தையில் பிசாசு இயேசுவுக்கு எத்தனை சோதனைகளைக் கொடுத்தான்?
- எலியாவின் நாட்களில் எவ்வளவு நாள் வானம் அடைபட்டது?
- இஸ்ரவேல் குஷ்டரோகிகளில் சுகமாக்கப்பட்ட ஒருவன் யார்?
- இயேசு கட்டளையிட்டவுடன் நீங்கியது எது?
- இயேசுவை கிறிஸ்து என்று அறிந்திருந்தவை எவை?
- நான் பாவியான மனுஷன் கூறியவன் யார்?
- இயேசு எதைச் சொல்லுகிறதாக வேதபாரகரும் பரிசேயரும் கூறினார்கள்?
- இயேசுவுக்கு வீட்டில் பெரிய விருந்து பண்ணியவன் யார்?
- நீ எழுந்து நடுவே நில் யாரிடம் கூறப்பட்டுள்ளது?
- இயேசு தயை செய்ய பாத்திரனாயிருப்பவன் யார்?
- எந்த ஊரில் மரித்துப்போனவனை அடக்கம் பண்ண கொண்டு வந்தார்கள்?
- யோவான் எத்தனை சீஷரை இயேசுவிடம் அனுப்பினான்?
- யோவான் யாரை ப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்?
- பாவியான ஸ்திரீ யை இரட்சித்தது எது?
- இயேசுவின் பாதத்தில் விழுந்த ஜெப ஆலயத்தலைவன் யார்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
லூக்கா அதிகாரம் 9 – 16 Quiz கேள்வி பதில்
- 5 அப்பம் 2 மீனின் அற்புதம் எந்த பட்டணத்தின் வனாந்தரத்தில் நடந்தது?
- மகிமையோடு காணப்பட்டு இயேசுவின் மரணத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தவர்கள் யார்?
- பட்சத்திலிருக்கிறவன் யார் என்று இயேசு கூறினார்?
- இயேசுவின் பாதத்தருகே வசனங்களைக் கேட்டு கொண்டிருந்தவள் யார்?
- பற்பல வேலைகளைச் செய்வதில் வருத்தமடைந்தவள் யார்?
- மரியாள் எதைத் தெரிந்து கொண்டாள்?
- பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு எதைக் கொடுப்பது அதிக நிச்சயம்?
- யாருடைய அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் கொடுக்கப்படாது?
- இவர்களிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் இவர்கள் யார்?
- அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டவர்கள் யார்?
- ஐந்து அடைக்கலான் குருவிகளின் விலை என்ன?
- நாம் பேசவேண்டியவைகளை நமக்குப் போதிப்பவர் யார்?
- பிதா நமக்கு எதைத் தர பிரியமாயிருக்கிறார்?
- பிலாத்து எதை கலிலேயருடைய பலிகளோடே கலந்திருந்தான்?
- சீலோவாமில் கோபுரம் விழுந்து எத்தனை பேரைக் கொன்றது?
- இது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது அது என்ன?
- வசனங்களை கேட்கும் படி இயேசுவிடம் வந்தவர்கள் யார்?
- யார் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்?
- ஸ்திரீ விளக்கைக் கொளுத்தி வீட்டைப் பெருக்கி எதை தேடினாள்?
- மரித்து திரும்பவும் உயிர்த்தவன் யார்?
- இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் எப்படியிருக்கிறார்கள்?
- யாருக்கெல்லாம் ஊழியஞ்செய்ய ஒருவனால் கூடாது?
- தேவராஜ்யத்துக்கும் பாதாளத்துக்கும் இடையே உள்ளது எது?
லூக்கா அதிகாரம் 17 – 24 Quiz கேள்வி பதில்
- எவைகள் வராமல் போவது கூடாத காரியம்?
- அப்போஸ்தலர் எதை வர்த்திக்கப்பண்ண இயேசுவிடம் கேட்டனர்?
- இயேசுவின் பாதத்தருகே வந்து ஸ்தோத்திரஞ் செலுத்தியவன் யார்?
- நமக்குள் இருப்பது எது?
- யாருடைய நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனின் நாட்களில் நடக்கும்?
- யாரை நினைத்துக்கொள்ள வேண்டும்?
- பிணம் உள்ள இடத்தில் வந்து கூடுவது எது?
- பெருமையான ஜெபத்தை ஏறெடுத்தவன் யார்?
- நீதிமானாக்கப்பட்டவனாய் வீட்டுக்கு போனவன் யார்?
- இயேசு தலைவனிடம் எத்தனை கற்பனைகளைக் கூறினார்?
- எரிகோவின் வழியருகே பிச்சைக்கேட்டு கொண்டிருந்தவன் யார்?
- இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வகைதேடினவன் யார்?
- இயேசு சகேயுவை சந்தித்த ஊர் எது?
- பெத்பகே பெத்தானியா ஊர்கள் எந்த மலையருகே இருந்தன?
- உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்?
- கர்த்தர் யாருக்கு தேவனாயிருக்கிறார்?
- முன்னதாக சம்பவிக்க வேண்டியவை எவை?
- எது உடனே வராது?
- விரோதிக்கிறவர்கள் என்ன செய்யக்கூடாத வாக்கை இயேசு தருவார்?
- பொறுமையினால் எதைக் காத்துக் கொள்ள வேண்டும்?
- சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்?
- பூமியில் வரும் ஆபத்துகளுக்கு பயந்து எதிர்பார்த்திருப்பதால் சோர்ந்து போவது எது?
- இயேசு இராக்காலங்களில் எங்கே தங்கிவந்தார்?
- சாத்தான் யாருக்குள்ளே புகுந்தான்?
- இயேசு பாடுபடுமுன்னே சீஷரிடம் என்ன செய்ய ஆயத்தமாமிருந்தார்?
- பேதுருவிடம் எது ஒழிந்து போகாதபடி இயேசு வேண்டிக்கொண்டார்?
- எந்த இடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்?
- ஸ்திரீகளின் பேச்சு சீஷர்களுக்கு எப்படியிருந்தது?
- கல்லறைக்கு ஓடி சம்பவித்ததைப் பார்த்த சீஷன் யார்?
- சீஷர்களில் இரண்டு பேர் எங்கே போனார்கள்?
- நீர் அந்நியராயிருக்கிறீரோ யார் யாரிடம் கேட்டது?
- கர்த்தர் உயிர்த்தெழுந்து யாருக்கு தரிசனமானார்?
- தம்மை குறித்து எழுதியிருப்பதாகக் கூறி இயேசு சீஷர்களை நினைவுபடுத்தினவை எத்தனை காரியங்கள்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates