“அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால்,…
“நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே” (எபிரெயர்…
“அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்”…
“உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்” (ஆதியாகமம் 30:27). சிலர் நிமித்தம் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். யாக்கோபின் நிமித்தம்தான் ஆசீர்வதிக்கப்பட்டதாக…
“அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்” (கலாத்தியர் 4:6). பிதாவானவர் அன்போடு நமக்கு பரிசுத்த…
“நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்” (உபாகமம்…
“அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1யோவான் 4:8). வேதத்தில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம்வரை ஓடுகிற ஒரு தேவ செய்தி…
“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவா. 3:1). சற்று சிந்தித்துப் பாருங்கள்.…
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp…
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp…