Menu Close

யோவான்ஸ்நானகன் இயேசுவைப் பற்றி கூறிய தீர்கதரிசனம்

  1. இயேசு என்னிலும் வல்லவர் என்றான் – மத் 3:11
  2. இயேசு ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்றான் – மத் 3:11
  3. இயேசுவின் கையில் நூற்றுக்கூடை உண்டு என்றார் – மத் 3:12
  4. இயேசு தமது களஞ்சியத்தை நன்றாய் விளக்குவார் என்றார் – மத் 3:12
  5. இயேசு தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார் என்றார் – மத் 3:12
  6. இயேசு பதரை நரகத்தில் சுட்டெரிப்பார் என்றார் – மத் 3:12

Related Posts