Menu Close

இயேசு தன்னை யார் காட்டிக்கொடுப்பான் என்றது

மத் 26 : 20 – 25 “சாயங்காலமானபோது பன்னிருவரோடுங்கூட இயேசு பந்தியிருந்தார்.”
“அவர்கள் போஜனம் பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்
கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

“அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானா, நானா? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.”

“அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலந்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.”

“மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த
மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாயிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.”

“அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.”

Related Posts